மலர் மன்னன் மனு ஸ்மிருதி குறித்து எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு நூற்றுக்கும் அதிகமான திண்ணை வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாக என்னுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யத் தொடங்கியிருப்பது மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. பலர் மேலும்…
வ.ந.கிரிதரன் [அண்மையில் தமிழகத்திலிருந்து ஆழி பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'தமிழ்க்கொடி 2006' ஆண்டு மலரில் பிரசுரமான கனடாத் தமிழர்கள் பற்றிய கட்டுரையின் மூல வடிவமிது. கட்டுரையினை இறுதி நேரத்தில்தான் என்னிடம் கேட்டிருந்தார்கள். கட்டுரை சிறிது…
செல்வன்முஷாரப் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டாலும்,வெளியிட்டார். அதை படித்து விட்டு எல்லாரும் சிரியோ சிரி என சிரிக்கிறார்கள். பாகிஸ்தானில் பலருக்கு அதை படித்து விட்டு ரத்த கொதிப்பே வந்துவிட்டதாம். முழுக்கோழியை திருடி முழுங்கியவன் மாட்டிக்கொண்டால்…
February 22, 2007 • By
S.D. நெல்லை நெடுமாறன்நமக்குக் கிடைத்த தமிழ் நூல்களில் பதிற்றுப்பத்து மிகப் பழமையான நூலாகும். சேர வேந்தரின் புகழ்பாடும் இந்நூலில் ‘நிழல் வாழ்நர்’ என்ற சொல் இடம் பெற்றிருப்பதை நாம் பார்க்கிறோம். கல்வெட்டுகளிலும் நிழல் என்ற…
மலர் மன்னன் ஓரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனுநீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவு படுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப் பிற்போக்கான சட்ட நூல்தான் மனு நீதி…
எஸ். கே. அரவிந்தன் முன் எப்போதும் இல்லாத புதுமையாய், முதல் தடவையாகப் பதினான்கு தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை ஒருசேர நாட்டுடமையாக்குவதாக அறிவித்து, ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களான மரபுரிமையருக்கு ரூபாய் ஆறு லட்சம் பரிவுத் தொகை…
சேதுபதி அருணாசலம்“ஈஸ்வர வருஷம், 1938, பங்குனி மாசம், 19-ம் தேதி கோனானூரில் வாழும் பேரம்மாவூர் கட்டையனின் மனைவி குமாரியின் நினைவாக” ***** ப்ரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை அவர் படை வீரன் பாடுவது…
துகாராம்7: திண்ணை : விவசாய விலைபொருட்கள் கொள்முதலில் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன? ஆறுபாதி கல்யாணம் : 1. டெல்டாவின் முக்கிய பயிரான நெல்லுக்கு ஆண்டு முழுவதும் அரசின் நிரந்தர கொள்முதல் பாதுகாப்பு ஏற்பாட்டை உருவாக்க…
மலர் மன்னன் அண்ணாவைப் பற்றித் திரும்பத் திரும்ப எழுதிவிட்டீர்கள். காமராஜரைப் பற்றியும் எழுதுவதாக ஒருமுறை நீங்கள் குறிப்பிட்டிருந்தும் இதுவரை அவரைப் பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதாதது ஏன் என்று திண்ணை வாசகர் ஒருவர் மின்னஞ்சல்…
செல்வன் காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை…