கூத்தாடிசதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா? சதாம் தூக்கிலபட்டது பற்றி அறிவிக்கப் பட்டவுடன் அவரைப் பற்றிய தொலைக்காட்சியில் தொடர்ந்து வரும் விவாதங்களையும் தொடர்ந்து பார்த்த போது தோன்றியவைப் பற்றிய ஒரு அவசரப் பதிவு .…
துரை குமரன் முத்தமிழுடன் நான்காம் தமிழாகிய அறிவியல் தமிழும் அதன் உட்கூறாகிய கணினித்தமிழும் கணினியாலும், இணையத்தாலும் இன்று பெருவளர்ச்சி கண்டுள்ளது. கணினித் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதில் உலகத்தமிழர் முன்னிற்கின்றனர். உலகெங்கும் பரவி வாழ்ந்து வரும்…
நரேந்திரன் ஒரே ஒருவார்த்தை சொல்லி உள்ளதைத் தொலைத்தவரின் கதை தெரியுமா உங்களுக்கு? அப்படியரு அதிசயம் அமெரிக்காவின் வர்ஜீனிய மாநில செனட்டரான ஜார்ஜ் ஆலனுக்கு (George Allen) இந்த வருடம் நடந்திருக்கின்றது. 2006-ஆம் ஆண்டின் விலையுயர்ந்த…
ஹெச்.ஜி.ரசூல் அரபு உலகம் தன்னகத்தே இருபத்திரெண்டிற்கு மேற்பட்ட நாடுகளைக் கொண்டு இயங்குகிறது. மேற்கில் மெளரிடேனியாவில் துவங்கி கிழக்கில் ஓமன் வரையிலும் நீண்டு கிடக்கிறது. அரபு உலகத்தின் அரேபியாவை உள்ளடக்கிய ஆசியப்பகுதி மஷ்ரக் (Mashreq) என…
December 28, 2006 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் 1,உயிரியல் தொழில்நுட்பம் மூலம் மரபணு மாற்றப்பட்ட அரிசியை பரிசோதிப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளதே? அத்தகைய அரிசி தேவைதானா ? இந்த சர்ச்சைகள் புதிததல்ல.இந்த ஒரு பயிருடன் நின்றுவிடப் போவதில்லை. இதை ஒரு…
ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாத்தின் ஆன்மீக. பொருளியல். பண்பாட்டு அடிப்படைகள் மனித குலத்தின் அடிநாத லட்சியங்களான சமத்துவம். விடுதலை. முன்னேற்றம் சார்ந்த அறவியல் கோட்பாடுகளின் நடைமுறைப்படுத்தல்களை நோக்கியப் பயணமாக திகழ்கிறது. மக்கமாநகரின் அரபு பழங்குடி மக்களின் வாழ்வியல்…
December 21, 2006 • By
ஜடாயு
ஜடாயு “நான் ஏசுவினிடத்தில் சத்தியத்தைச் சொல்லுகிறேன். நான் பொய்யுரைக்கவில்லை. புனித ஆவி என் மனச்சாட்சிக்கு நிரூபணம்” ரோமன்ஸ் 9:1, விவிலியம் ([0]) புனித தோமையார் (செயின்ட் தாமஸ்) அதிக பட்சம் இன்று பாகிஸ்தான் என்றழைக்கப்…
எஸ். இராமச்சந்திரன் அண்மையில் தமிழகத்தில் நிகழ்ந்த மூன்று வெவ்வேறு தன்மையுடைய நிகழ்ச்சிகளுக்கிடையே ஒரு குறிப்பிட்ட கவலைக்குரிய அம்சம் அடங்கியிருப்பதாகக் கருதுகிறேன். அந்தக் கவலைக்குரிய அம்சம் பற்றி விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறேன். முதலாவதாக, இந்திய நாடாளுமன்றத்தின்…
மலர் மன்னன் (டிசம்பர் 6 காலஞ்சென்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம். இந்த நாளை அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சமூகப் பாதுகாப்பு நல்லுறவு நாளாக ஆண்டு தோறும் அனுசரித்து வருகிறது. இந்த…
ப்ரவாஹன்தென் தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரைப் பற்றி ஒரு கதை உண்டு. அந்தக் கதை, "ஒரு ஊரிலே ஒரு நிலக்கிழார் இருந்தார். பெரிய செல்வந்தர். அவர் தனது நிலத்தில் வேலை செய்கின்றவர்களை சொல்லொணாக் கொடுமைகள்…