துகாராம் கோபால் ராவ்மானுடவியல் ஆராய்வில் இரண்டு வகையான கருத்துக்களை பார்க்கலாம். உதாரணமாக ஒரு மானுடவியல் ஆராய்வாளர் ஒரு பழங்குடி கிராமத்துக்கு சென்று அங்கு இருக்கும் மக்கள் ஒரு விஷயத்தை ஒதுக்கி வைப்பதை பார்க்கிறார் என்று…
ஜெயமோகன் ஒரு வருடத்துக்கும் மேலாகவே எனக்கு ஒரு சிக்கல். நள்ளிரவில் செல்போனில் அழைப்பு வரும் .எடுத்தால் ஒரு கிராமத்துக்குரல், ''மொதலாளி லோடு வந்திருக்கு, சம்முகத்த வரச்சொல்லுங்க'' நான் பொறுமையாக அது தவறான எண் என்று…
அசுரன், இரா.இரமேஷ், கு.காமராஜ்அரேபியாவைப் போல அத்தனை வறண்ட பூமியல்ல சாத்தான்குளம்! தேரிக்காட்டில் நூற்றாண்டுகளாக முருங்கையும், தென்னையும், முந்திரியும் விளைந்து வருகின்றன. பிரச்சினைகளின்றி வாழ்க்கையை நடத்த அரேபியாவின் ஒட்டகங்களைப் போல அவை இன்றுவரை உதவியும் வந்திருக்கின்றன.…
வெங்கட் சாமிநாதன் கா.சு.வேங்கடரமணி(1892-1952)வுக்கு லண்டன் டைம்ஸ் லிடரரி சப்ளிமெண்டில் வேலை கிடைத்தது. ஆனால் அவர் லண்டனுக்குச் செல்வதை அவரது தாயார் விரும்பவில்லை. வேங்கட ரமணியின் முதல் நாவல், தேச பக்தன் கந்தன், தமிழில் தான்…
September 6, 2007 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ்2005ல் உச்ச நீதிமன்றம் இனாம்தார் வழக்கில் தனியார் கல்லூரிகளில் அரசு தனக்கென இடங்களைத் தர ஆணையிட முடியுமா என்ற கேள்விக்கு விடை தந்திருந்தது. அப்போது அதைப் பற்றி திண்ணையில் உச்ச நீதி மன்றத்…
சாதிக் அன்பு நண்பர்களுக்கு, சமீபத்தில் பல சிறந்த நடிகர்களின் (என்று சொல்லப்படுபவர்களின்) அலசல்கள் கண்டேன். நானும் சில கருத்துக்களைக் கூற விரும்பினேன். இருந்தாலும் பல எதிர்மறை விஷயங்களைக் கருதி பின் வாங்கிக் கொண்டேன். ஒன்று…
மன்சூர்ஹல்லாஜ்தற்போது பெறப்பட்டுள்ள கவிஞர் ரசூல் எழுத்துக்கள் மற்றும் பிரச்சினை தொடர்பான பதிவுகள் திண்ணை வாசகர்களுக்காக முன்வைக்கப்படுகின்றன. திரு.மணா,இணைஆசிரியர் புதிய பார்வை,சென்னை மதச்சார்பற்றதன்மை என்கிற சொல்லாடலை அடிக்கடி கேள்விக்குட்படுத்திக் கொண்டேயிருக்கிறது இந்திய சமூகம். எந்த மதத்…
மலர்மன்னன்ஹைதராபாதில் மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸல்மீன் என்கிற முகமதியரின் அரசியல் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் தம் ஆதரவாளர்களுடன் பத்திரிகையாளர் சங்கத்தினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடு…
August 30, 2007 • By
ஜடாயு
ஜடாயு ஹைதராபாத் போகும்போதெல்லாம் ஹுசைன் சாகர் ஏரிக்கும், பக்கத்தில் உள்ள லும்பினி பூங்காவிற்கும் சென்றிருக்கிறேன். அட்டகாசமான அந்த லேசர் காட்சிகளில் நகரின் பல புராதன பெருமைகளையும் சொல்லி, கடைசியில் எப்படி எல்லா மதங்களும் அமைதியாக…
வெங்கட் சாமிநாதன்(1) நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்துள்ள நாம் கொண்டாடும் எந்த மாற்றத்தையும் புதிய திருப்பங்களையும் போல, சுதந்திர உணர்வின் கிளர்ச்சியும் அதன் போராட்ட வெளிப்பாடும் ஒரு தொடர்ந்த இயக்கமாக வெளிப்படுவதை நாம் சுப்ரமண்ய…