May 14, 2009
நாகூர் ரூமி என் பெயர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி. நான் நாகூர் ரூமி என்ற புனை பெயரில் 1980களில் இருந்து எழுதி வருகிறேன். என் தொழில்: பேராரிசிரியர், ஆங்கிலத்துறைத்…
September 11, 2008
நாகூர் ரூமிஒரு மாலையும் இன்னொரு மாலையும் -- கவிதைத் தொகுதி. சல்மா. காலச்சுவடு வெளியீடு, நான்காம் பதிப்பு, நவம்பர் 2007. பக்கங்கள் 87. விலை ரூபாய் 40/-.…
December 6, 2007
நாகூர் ரூமிலா.ச.ரா. படிப்பதே ஒரு தனி அனுபவம். அவர் தமிழைக் கையாண்ட மாதிரி வேறு யாரும் செய்ததில்லை. செய்ய முடியுமா என்றும் எனக்கு சந்தேகமுள்ளது. முடியாது என்றே…
November 15, 2007
நாகூர் ரூமிபஞ்சில் பற்றிய தீயென பிஞ்சு உடல்கள் உண்ணப்பட்டிருக்க வேண்டும். வெந்து போன பிஞ்சுகளைவிட நொந்து போன நெஞ்சுகள் அதிகம் என்பதால் அடித்துக்கொண்டு அழுது அரற்றிய அன்னையரின்…
September 27, 2007
நாகூர் ரூமி கவிஞரும் சுயமாக சிந்திக்கின்ற திறன் கொண்டவருமான ஹெச்.ஜி.ரசூலுக்கு மறுபடியும் அநியாயம் செய்யப்பட்டிருக்கிறது. "இஸ்லாத்தில் குடி கலாச்சாரம் -- மௌனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள்" என்ற…
June 7, 2007
நாகூர் ரூமி'பிறைநதிபுரத்தானுக்கு பதில்' என்ற கட்டுரையில் வெ.சா. "நாகூர் ரூமி satanic verses-க்கு ஆதரவாக எழுதப்போக இப்போது அவர் தன் இஸ்லாமிய புனிதத்துவத்தை நிரூபிக்க எப்படியெல்லாம் ஆவேச…
March 16, 2007
நாகூர் ரூமிஅன்பான நண்பர்களுக்கு வணக்கம். இன்று பகல் (மார்ச் 13, 2007) எனக்கு கூரியரில் ஒரு இன்ப அதிர்ச்சி வந்தது. அதுதான் எனது 17வது நூலின் பிரதிகள்.…
February 21, 2007
நாகூர் ரூமிஅன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே எழுத வந்திருப்பதற்காக மகிழ்கிறேன். கடந்த நவம்பர் 12ம் தேதியில் தொடங்கி 36 நாட்கள் கடுமையாக உழைத்ததன்…
October 6, 2006
நாகூர் ரூமிஅன்புள்ள திண்ணை ஆசிரியருக்கும், திண்ணை வாசகர்களுக்கும், வணக்கம். கொஞ்ச காலமாகவே திண்னையில் இஸ்லாத்தைப் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர்…
September 21, 2006
நாகூர் ரூமி பி.கே.சிவகுமாரின் 'அட்லாண்டிக்குக்கு அப்பால்' என்ற கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளுக்கு விமர்சனம் என்ற பேரில் ஒன்றை வெ.சா. எழுதியிருக்கிறார். அந்த நூலில் நேசகுமாரின் போலித்தனத்தையும்…