திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா?

தமிழ்மணி 1929இல் அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தது. அது கிரேட் டிப்ப்ரஷன் என்று அழைக்கப்படுகிறது. 1921இல் பங்கு சந்தை எண் டோ ஜோன்ஸ் 40ஆக இருந்து 1929இல் 600ஆக உயர்ந்திருந்தது. பங்கு சந்தை என்றால்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்

வாஸந்தி இரண்டாயிரமாவது ஆண்டு முடிந்து இரண்டாயிரத்தி ஒன்று விடியும் நேரம். இந்த பூமியும் பிரபஞ்சமும் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருப்பதும் மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருப்பதும் விஞ்ஞான ரீதியாக நமக்குத்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை

வாஸந்தி சமீபத்தில் நான் சென்னையில் சந்தித்த ஒரு பிரபல ஆங்கில ஏட்டின் ஞாயிறுப் பதிப்பின் ஆசிரியர் பதவியில் இருக்கும் தோழி அலுப்பும் வெறுப்புமாகச் சொன்னார். " நமது அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும்…

இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து

சேதுபதி அருணாசலம் புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் முதலில் குறையாகச் கொள்வது பெரும்பாலும் இந்தியாவின் சுகாதாரமின்மை, மாசுக் கலப்பு, திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இவற்றைப் பற்றிதான். உண்மைதான் என்றாலும், இந்தக் குப்பைகளுடனே வாழ்ந்து…

சாத்தானாகிவிடும் சாத்தானின் வழக்குரைஞர்

மலர்மன்னன் ஊடகச் செய்தியாளர் கரன் தாப்பர் ஒரு குறிப்பிட்ட தொலைக் காட்சி அலைவரிசையில் பிரபலமானவர்களிடம் தாம் மேற்கொள்ளும் நேர் காணலுக்குச் சாத்தானின் வழக்குரைஞர் என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமது நேர் காணல்களின்போது…

“இலக்கிய விருதுகளும் இழுபறிப்பாடுகளும்”

மா.சித்திவினாயகம் புலம் பெயர்ந்த நாட்டினிலே, புலம் பெயர்ந்தோரால், புலம் பெயர்ந்த சூழலில் எடுக்கப்பட்டிருக்கிற இந்த "இயல்" விருது புலம்பெயர் எழுத்தாளர்களை மட்டுமே சந்தோசப்படுத்த எடுக்கப்பட்டதா? அல்லது தமிழ்ப் படைப்பாளிகளை மேன்மைப்படுத்த எடுக்கப்பட்டதா? அல்லது விருது…

தோழர் பரா நினைவில்

வ.ஐ.ச.ஜெயபாலன்இந்த நாட்கள் எனது நண்பர்களும் தோழர்களும் உதிருகிற காலமாகி மிகுந்த சோகம் தருகிறது. ஒவ்வொரு அஞ்சலி எழுதுகிற போதும் கால நதி எங்களதும் எங்கள் தந்தையரதும் தலைமுறைகளின் காலடி மண்ணை ஓயாமல் வாரிச் செல்கிறதைத்…

Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்

கே ஆர் மணிவாழ்த்துகள். நிறைய வாழ்த்துக்களோடும், லட்டுக்களோடும் நீங்கள் ரொம்ப பிசியாகயிருப்பீர்களென்பது என்பது என் எண்ணம். ஓட்டு எண்ணிக்கை முடிவு வரும்வரை வயிற்றில் நெருப்பு கட்டிக்கொண்டுதானிருந்தேன். நீங்கள் ஜெயிக்கலாம், மயிரிழையில் தோற்கலாம்/ஜெயிக்கலாம், அப்படியே ஜெயித்தாலும்…

பெண்ணெனும் இரண்டாமினம்

தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா(பெண்ணினத்தின் விவிலியம் என்று சொல்லப் படுகிற 'Le Deuxieme Sexe' முதல் பகுதி 1949ம் ஆண்டு வெளிவந்தது. அன்று தொடங்கி இன்றுவரை, இந்நூல் பெண்கள் உலகத்தில் மட்டுமின்றி இலக்கிய உலகிலும், மிகப்பெரிய…