திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மா.சித்திவினாயகம்

Total Contribution: 9 Articles

மா.சித்திவினாயகம்

காலிமண்டபமும், கடவுள்களும்…..

மா.சித்திவினாயகம். அது முதலில் ஒரு பன்றிகள் வளர்க்குமிடமாகத்தானிருந்தது. பெரிய பண்ணையென்றில்லா விட்டாலும் பன்றிகளை வளர்த்துப் பாராமரித்து, இறைச்சிக்காய் வெட்டிப் பதனிடுகின்ற ஒரு சுமாரான தொழிற்சாலை. அதில் 15…

மொழியறியா மொழிபெயர்ப்பாளர்களும், விழிபிதுங்கும் தமிழர்களும்…………

மா.சித்திவினாயகம் அந்தமண்டபம் அனைத்துலக மொழி ஆர்வலர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல்லினமொழி மாந்தர்களின்"மொழி வளர்ச்சி' என்னும் அக்கருத்தரங்கு ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு இந்தி, பஞ்சாபி, தமிழ் என பல…

துவம்சம்” அல்லது நினைவறா நாள்

மா.சித்திவினாயகம்KUMUTHINI-குமுதினி சிங்கள இனவெறியரசின் கூலிப்படைகளால் கடல்ப் பெருவெளியில் கொன்றொழிக்கப்பட்ட எம் நெடுந்தீவகத்து உடன் பிறப்புகளினை நாம் இழந்து 15-05-2008 இன்றுடன் 23 வருடங்களாகின்றன. இலங்கையரசினால் வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டு…

மா.சித்திவினாயகத்தின் மானிட வலிக் கவிதைகள்

மா.சித்திவினாயகம்முற்றுப் பெறாத வலி !! . *சாம்பிணக்காடு !!! போடா..... போ.... மூத்திரச் சுவர்களின் மூலையில் ஓடி.... முகஞ் சுழித்துக் குப்புறப் படுத்துன் உயிர் காத்துக் கொண்டாய்!…

“இலக்கிய விருதுகளும் இழுபறிப்பாடுகளும்”

மா.சித்திவினாயகம் புலம் பெயர்ந்த நாட்டினிலே, புலம் பெயர்ந்தோரால், புலம் பெயர்ந்த சூழலில் எடுக்கப்பட்டிருக்கிற இந்த "இயல்" விருது புலம்பெயர் எழுத்தாளர்களை மட்டுமே சந்தோசப்படுத்த எடுக்கப்பட்டதா? அல்லது தமிழ்ப்…

பனிப்புலத்தை கவிப்புலமாக்கிய கலைப்பிரமங்களின் கவிதாநிகழ்வு!!!

மா.சித்திவினாயகம் ஈழத்திலிருந்து பனி நிலங்களை நோக்கி 80 களில் ஆரம்பித்த உக்கிரமான புலப்பெயர்விற்கு அடிப்படைக்காரணம் பாதுகாப்பின்மை என்பதே. இதற்குப் பல காரணிகளைக் கூறலாம்.எழுந்தமானக்கைதுகள் அரசபடை அட்டூழியங்கள் இயக்க…

சிவாஜியும் சினிமா படும்பாடும்!!

மா.சித்திவினாயகம் "அண்ட காகசம், அபு கா ஹுகும் திறந்திடு சீசேம்" என்று மந்திர மாயா ஜாலத்தால் புதையல் எடுத்த புரட்டுப்படந்தான் தமிழில் முதல் முதலாக வந்த வர்ணத்திரைப்படம்.…

;

மா.சித்திவினாயகம் ; முதலில் அந்நகரம் பிரகாசமாயிருந்தது. வாரிசாக்கி தத்தெடுக்கப் பிரியப்பட்டன... அகதிகள் என்ற பெயரில்! பிறகு நம்பிக்கையான வார்த்தைகளுடன் தன்புணர்ச்சிக்காரர்கள் அலைந்தார்கள். கைகள் கட்டப்படாமலேயே கைதிகளாக்கிக் காரியம்…

பயணமுகவர்கள்

மா.சித்திவினாயகம் கொடுமையணிந்து தினம்….தினம்… வருகிறது பெரியவெள்ளி !!!!! சிலுவையின்றிச் சாகடிக்கப் படுகிறார்கள் புதுப் புது யேசுக்கள் !!!! ஓளிபாய்ச்சி உயிர்த்தெழுந்தது பேர்லின் பெருந்தெரு. புரியாத மொழி…… புரியாத…