எஸ்ஸார்சிசம்பந்தமில்லை என்றாலும் தமிழர் தலைவர் -ஆசிரியர் சாமி சிதம்பரனார் வெளியீடு. பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் 50, ஈ வெ கி சம்பத் சாலை பெரியார் திடல் ,வெப்பெரி சென்னை 600007. முதற்பதிப்பு…
சித்ரா சிவகுமார் あ அ い இ う உ え எ お ஒ か க き கி く கு け கே こ கோ さ ஸ し…
ஜெயமோகன் சில வருடங்களுக்கு முன்னால் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தபோது கண்ட காட்சி. கல்லூரியின் உயர்தர வரவேற்பறைக்குள் பேராசிரியர்கள் கால்மேல்கால்போட்டு அமர்ந்து ஆங்கிலத்தில் நாட்டார் கலைகளைப்பற்றி உரையாடிக் கொண்டு உயர்தர விருந்தை உண்டுகொண்டிருந்தார்கள். வெளியே மண்தரையில்…
மலர் மன்னன் ஊடகங்களின் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் விஷமப் பிரசாரம் மட்டுமின்றி விஷப் பிரசாரமே செய்யும் நபர் ஒருவர் நம்மிடையே நடமாடி வருகிறார். எதைப்பற்றியும் தயங்காமல் துணிவுடன் கேட்கும் பாவனையில் மிகவும் அநாகரிகமாகக்…
அப்துல் கையூம் ஓடிக் களைச்சுப் போயி, “புஸ்”ஸுன்னு பெருமூச்சு விட்டு, நுரை தள்ளியபடி வந்து நின்னுச்சு நான் வந்த ரயிலு. திருச்சி ஜங்ஷனுலே காலடி எடுத்து வச்சதுமே விவரிக்க முடியாத ஒரு குஷி. திருச்சின்னு…
கே ஆர் மணி பிகேசிவகுமார் எனது மின்னஞ்சல் நண்பர். இருவரும் சிலசமயம் பொதுவான மின் தளங்களில் எழுதிக்கொள்வதுண்டு. அவரது சிபி.காமின் இப்போதைய எழுத்தான சமீபத்தில் படித்த மூன்று புத்தகங்கள் கட்டுரை படித்ததும் வேலைக்கு நடுவிலும்…
கோபால் ராஜாராம்நாகர்கோவிலிலிருந்து சூழலியல் , கூடன் குளம் அணுமின் நிலையம் பற்றிய விமர்சனங்கள் போன்ற துறைகளில் கவனம் செலுத்தி கட்டுரைகள் எழுதி வந்த அசுரன் காலமான செய்தியை நண்பர் சங்கரபாண்டி (sankarfax@yahoo.com) , நாகர்கோவில்…
கே. ஆர். மணி1. உலகநாயகன் அந்த நடிகன். விஜய் டிவியில் பேட்டி வந்தது - பிறந்த நாள் சிறப்பாக. ஒரு கவிஞன் சொன்னதுபோல அவர் சினிமாவின் நவின இலக்கியமுகம். மாறிக்கொண்டேயிருக்கிறது அவரது தேடல். நல்லது.…
December 27, 2007 • By
ஜடாயு
ஜடாயு“பறவைகளுக்குக் கூடு உண்டு, விலங்குகளுக்கு குகைகள் உண்டு, மனித குமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை” - மத்தேயு 8:20 இணையத்தில் வேறு எதற்காகவோ மேய்ந்துகொண்டிருக்கையில் நல்ல மேய்ப்பருடைய சாம்ராஜ்ய விரிவாக்கத் திட்டங்கள் பற்றிய பல விவரணங்களில்…
அறிவன் உலக ஊடகங்களில் வந்த சமீபத்திய செய்திகளில் ஒன்றான இதை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.பள்ளிகளில் பாலியல்ரீதியான தொந்தரவுகள்,செயல்கள்,சிறார்களை பாலியல்கையாள்கை செய்வது,அதற்குத் தூண்டுவது,சிறார்களைத் தூண்டுவிட்டு உடலுறவுக்குக் கொண்டு செல்வது போன்ற குற்றங்களைச் செய்த…