வெங்கட் சாமிநாதன் நான் நிலக்கோட்டையில் பாட்டியுடனும் மாமாவுடனும் இல்லாதிருந்தால், அப்பாவும் அம்மாவும் இருக்கும் உடையாளூர் கிராமத்திலியே இருந்திருந்தால், என் விருப்பங்களும், ரசனையும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். எனக்கு விருப்பமானது என்பது ஏதும்…
தேவமைந்தன் முதலாளியத்துக்கென்று ஒரு பரம்பரை உண்டு. அப்பன், தாத்தன், பாட்டன் போல. முதலாவது, ஆகப்பழைய முதலாளியம். இது, மனிதர்களுக்குப் பொதுவாக இருந்த நிலங்களைத் தமக்கென வளைத்துப்போட்டு, ஒரே தரப்பட்டவர்களை உழுபவர் உழுவித்துண்பவர் என்று பிரித்து…
கோபாலா ராஜா. உலகில் எந்த ஒரு நாடக இருந்தாலும் அரசியல்வாதிகளின் 'கடைத் தேங்காயைப் பிள்ளையாருக்கு உடைக்கும்' எண்ணம் அவர்களின் 'இலவசத்' திட்டங்களில் தெரிய வரும். இந்த திட்டங்களினால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு பெரிய…
கே. ஆர். மணிசுஜாதா - 'பாய்ஸின்' குஞ்சப்பன் ரொம்ப நாளைக்குபிறகு சுஜாதாவின் பாய்ஸ், டிவியில் பார்க்கநேர்ந்தது. ரிவர்ஸ் ஸ்விங் போல விக்கெட் எடுக்கும் வசன பந்துகள். நாயகன் ஆடையின்றி வீதியில் ஓடிய வழக்கு நீதிமன்றம்…
எஸ்ஸார்சி.ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் எழுதியது.. வெளியீடு திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் .154 டிடிகே சாலை.சென்னை-18 முதற்பதிப்பு 1940. விலை சொல்லபடவில்லை. பக்கம் ந~ ந~…
கோபால் ராஜாராம் மீரா பாய் கவிதைகள் மீராபாய் பஜன் இந்திய பக்தி இலக்கியத்தில் ஓர் இணையற்ற இடம் வகிக்கிறது. மீராபாய், ஆண்டாள் அக்கம்மா தேவி மூவரும் இந்து பக்தி வழிபாட்டில் தோய்ந்து இசக்கும், மொழிக்கும்…
லக்கிலுக் சிறுவயதில் இருந்தே குளியல் என்றால் குஷி தான். குளியல் என்றால் சாதாரண குளியல் இல்லை. அசுரக் குளியல். குட்டை, ஏரி, மடு, தேங்கிய மழை நீர், வயல் கிணறு என்று நீரை கண்ட…
தமிழ்மணி 1929இல் அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தது. அது கிரேட் டிப்ப்ரஷன் என்று அழைக்கப்படுகிறது. 1921இல் பங்கு சந்தை எண் டோ ஜோன்ஸ் 40ஆக இருந்து 1929இல் 600ஆக உயர்ந்திருந்தது. பங்கு சந்தை என்றால்…
வாஸந்தி இரண்டாயிரமாவது ஆண்டு முடிந்து இரண்டாயிரத்தி ஒன்று விடியும் நேரம். இந்த பூமியும் பிரபஞ்சமும் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருப்பதும் மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருப்பதும் விஞ்ஞான ரீதியாக நமக்குத்…
நேச குமார் திண்ணைப் பக்கம் வந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. எங்கள் வீட்டிலும் ஒரு திண்ணை இருந்தது - அது வேறு திண்ணை. தாத்தா சிங்கப்பூருக்கு போய் சிமிண்டு வாங்கிவந்து கட்டிய திண்ணை. வழவழவென்று…