திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா!

முனைவர் இர.வாசுதேவன் காதலர் தினம்: கி.மு. 4ஆம் நூற்றாண்டில் உரோமானியர்கள், பெண்களைப் போகப் பொருளாகக் கருதிக் கொண்டு, சடங்குகளின் பெயரால், குலுக்கல் முறையில், பங்கு போட்டுக் கொண்டு, அனுபவித்து வந்தனர். உரோமானியர்கள், தாங்கள் அனுபவித்து…

நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE’S DAY )

ஆல்பர்ட் பெர்னாண்டோ பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து, பரவலாக உலகம் முழுக்கபரவியதுதான் பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் வாலண்டைன் தினம். நண்பர்கள், காதலர்கள், ஏன், கணவன் - மனைவி இப்படி நெஞ்சில் நேசங்களைவளர்த்துக்…

பங்கு சந்தை:: ( அகில உலக LOSS வேகாஸ் …? )

கோவிந்த் பங்குசந்தை அனுபவம் நன்றாக (அதாவது இழப்பு, செழிப்பு இரண்டும் ) இருப்பதால் என் எண்ணங்களை திண்ணைக்கு தருகிறேன்.. இந்த வாரம் வாங்க வேண்டிய பங்குகளுக்கும், இந்த வார ராசி பலனக்கும் மிகப் பெரிய…

சம்பந்தமில்லை என்றாலும் – மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு ( ந. சோமயாஜுலு )

எஸ்ஸார்சி . வெளியீடு மதுரை ஜில்லா வீரர் சங்கம் ஆண்டு 1980. அச்சகம்: மீலாத் பிரிண்டர்சு. பிற : குறிப்புகள் இல்லை பக்கங்கள்->304 டாக்டர். செண்பகராமன் பிள்ளை ( 1891-1934) ‘எட்டு வீட்டு பிள்ளைமார்’…

அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்

ஜடாயுஇந்த வாரம் இந்தியாவின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் இரண்டு பெரிய அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன. பா.ஜ.க தலைவர் அத்வானி உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதத்தை நேர்கொள்வதில் இப்போதைய அரசின் தோல்விகள் இவற்றை முன்னிறுத்தி நாடு முழுவதும்…

சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்

புதியமாதவிமும்பை முலுண்ட் காளிதாஸ் அரங்கில் 02/2/2008 மாலை எட்டு மணிக்கு இலெமுரியா பதிப்பகம் தானே தமிழ் மன்றத்துடன் இணைந்து நடத்திய இயல்-இசை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சீமான். இலெமுரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும்…

வந்து போகும் சுதந்திர தினங்களும் குடியரசு விழாக்களும்

வெங்கட் சாமிநாதன் சுதந்திர தினம் எப்போதும் போல் இந்த வருடமும் வரும். போகும். கொண்டாட இன்னுமொரு தினம் குடியரசு தினம். சுதந்திர தினத்தன்று பள்ளி விடுமுறை. ஆகவே கும்பகோணத்திலோ, பாணாதுறைப் பள்ளியிலோ எப்படி கொண்டாடினார்கள்…

விருதுகளின் அரசியலும் கொச்சைப் படுத்தலும்

வெங்கட் சாமிநாதன் பாரத் ரத்னா விருது இவ்வருடம் யாருக்கும் இல்லை என்பது முடிவாகிவிட்டது. ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படவேண்டும் என்பதும் இல்லை. இந்நாட்டின் மிக உயர்ந்த விருது இது. அத்தைகைய ஒரு விருது வழங்கப்படுவதற்கான விதிமுறைகள்…

திண்ணைப் பேச்சு – பிப்ரவரி 7, 2008

கோபால் ராஜாராம் 1970-ல் ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதிய கதையைப் பற்றிய கதை இது. அந்தக் கதையில் ஓர் இளைஞன். புதிதாகக் கற்ற மார்க்சியத்தின் ஒளியில், இயங்கியல் , வரலாற்றுப் பார்வையில் எப்படியெல்லாம் காந்தி…