திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

“ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே’ – சரித்திரம் செய்த சாதுக்களின் சவால்கள்

மலர்மன்னன் சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தின் மீது கைவைக்கும் எண்ணம் தமது அரசுக்கு இல்லை என்று தமிழக சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக அறிவித்து ஆறுதலளித்த முதலமைச்சர் கருணாநிதி, அத்துடன் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தால்…

சமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள்

தேவமைந்தன் பெங்களூரு நகரிலும் தமிழ்நாட்டிலுமுள்ள தூயதமிழ் நாட்டமுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களால் அன்புடனும் தோழமையுடனும் அறிஞர் குணா என்று அழைக்கப்படும் திரு சாமுவேல் குணசீலன், கோலார் தங்கவயலில் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பிறந்தவர்.…

சம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்

எஸ்ஸார்சி சம்பந்தமில்லை என்றாலும் தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர் தமிழில் எ. பொன்னுசாமி வெளியீடு: அ ஆ பதிப்பகம், தி. நகர் சென்னை 17. முதல்பதிப்பு டிசம்பர்-1992. விலை ரூ.25 ---------------------------------------------------------------------------------------------------------------------- மதச்சார்பின்மைக்கு உழைப்பதாக வேஷம்…

கே.எம்.பணிக்கரின் “ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும்” – ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்

புருஷ் புகழ்பெற்ற நிர்வாகியும், வரலாற்று அறிஞருமான கே.எம்.பணிக்கர் (1895-1963),  ஆசியக் கண்டம் முழுவதும் காலனியாதிக்கமும்,  நிறுவன கிறித்துவ மதமும் இணைந்து நிகழ்த்திய அக்கிரமங்களையும், அறமீறல்களையும் உலகத்தின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்.  ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சட்டம்…

ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்

தாஜ் முகலாய பேரரசர்களில் ஒருவரான 'அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீப் ஆலம்கீர்' என்கிற ஔரங்கசீப் எழுதிய ஒரு கடிதம், உலக சரித்திரத்தில் பிசித்திப் பெற்ற கடிதமாக நிலைப்பெற்று இருக்கிறது. தனக்கு கல்வி போதித்த…

Last kilo byte – 14 அஸ்தினபுரத்தின் வாசம் – ஆயில்பாலத்தூவாபனன்

கே. ஆர். மணிதிருதிராட்டினுக்கு மிகச்சோர்வாயிருந்தது. வெயில் காலம் வேற. வயதுமாகிவிட்டது. விதுரனும் இப்போது வருவதில்லை. ஏதாவது எந்த பத்திரிக்கையிலாவது எழுதி மாட்டிக்கொள்கிறான். வர்க்க குழப்பம் அவனுக்கு அதிகமாகிவிட்டது. தருமம் சில சமயம். வன்மன் சில…

சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)

எஸ்ஸார்சிசம்பந்தமில்லை என்றாலும் திராவிடத்தால் வீழ்ந்தோம் ஆசிரியர்: குணா, வெளியீடு: தமிழக ஆய்வரண் பெங்களூர் நவம்-திசம்பர்-1994 விலை உருபா 10.00 பக்கம்-82 ---------------------------------------------------------------------------------------------------------------------- ஞா. தேவநேயப்பாவாணர் நினைவாக,,,,,,,, ---------------------------------------------------------------------------------------------------------------------- இந்திக்காரன் இந்திக்காரனாக வாழ்கிறான்,கன்னடன் கன்னடனாக வாழ்கிறான்…

மன மோகன சிங்கம்!

விபா வோட்டுக் கேட்டு, வீட்டுக்கு வருகிறார் ஒரு அரசியல் வாதி. புல் தரையில், ஜாலியாக உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கும் இளைஞன் கேட்கிறான் "உங்கள் தகுதி என்ன?" வந்தவர் கோபமுற்று, "என்ன, என்னை வேலைக்கு…

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3

நாகரத்தினம் கிருஷ்ணா என்ன இருந்தாலும் அந்தக்காலம் போல வருமா? என மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்கிற பெருசுகளை திருப்தி பண்ணனுங்கிறதுக்காகவே நடந்திருக்கணும். நாள் 24-4-2008, சம்பவம் நடந்த இடம் பிரான்சு நாட்டின் மேற்கிலுள்ள உலகப்…

சார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”

பாவண்ணன் ஒரு மொழியின் இலக்கிய வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு கடுமையான உழைப்பும் சார்பற்ற மனநிலையும் தேவைப்படுகின்றன. உழைப்பின் அளவில் குறை நேரும்போது போதுமான ஆதாரங்களுடன் ஒன்றை முன்வைக்கமுடியாத தடுமாற்றம் நேரும். சார்பற்றுப் பார்க்க முடியாதபோது,…