கே. ஆர். மணிஆடை விசயம் அதிகமாக பேசப்படுகிறது. கிரிக்கெட்டில் எதிர்ப்புகளுக்கு பிறகு கொஞ்சம் மூடி சியர்ஸ் லீடர்கள் வருகிறார்கள். முன்னாலிருந்ததைப்போலில்லை. இப்போது பாதிக்குமேலே மூடி, பார்க்க நன்றாகவேயில்லை. எதுவும் செய்யாமலிருந்தால் அடிதடி கலாட்டாவில் இறங்கி…
மலர் மன்னன்"காலச் சுவடு' மாத இதழின் 20 ஆண்டுகள், 100 இதழ்கள், 250 புத்தக வெளியீடுகளையொட்டி 2008 ஏப்ரல் 19 ஆம் நாள் சனிக் கிழமை சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் ஒரு முழு…
சித்ரா சிவகுமார் தமிழ். தமிழ். தமிழ். நாம் அனைவரும் தமிழில் எழுதுகிறோம். பேசுகிறோம். பாடுகிறோம். ஆடுகிறோம். தமிழ் மொழி வளர வேண்டும் என்று நம்மில் பலரும் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழைச்…
வெங்கட் சாமிநாதன் நிலக்கோட்டையின் என் நினைவுகள் ரொம்ப பால்ய பருவத்திலிருந்து தொடங்குவதால், அப்போதிருந்து நான் ஒன்பதாவது வகுப்பு படிக்க மதுரைக்கு பாட்டியுடன் சென்ற 1946 வரை எத்தனை வருஷங்கள் என் நிலக்கோட்டை வாசம் நீடித்தது…
கே. ஆர். மணி ஏழாம் உலகத்தை வெங்காய வாசத்தோடு தரிசத்த புண்ணிய ஆத்மா புதியமாதவிக்கு ! ஏழாம் உலகம் - அந்த புத்தகம் என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதிவுபோல எழுதவேண்டும் என்கிற நினைப்போடு சோம்பேறித்தனமும் சூழ்ந்துகொள்ள…
மலர் மன்னன் சென்னைக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தர், மரினா கடற்கரை எதிரே கட்டிடக் கலைநயம் மிக்க ஒரு விசாலமான மாளிகையில் சில நாட்கள் தங்கியிருக்க நேர்ந்து, அதன் காரணமாகவே "விவேகானந்தர் இல்லம்' என்று பெயர்…
நாகரத்தினம் கிருஷ்ணாLiberte? -Oui, Egalite? - Oui, Fraternite?....... செவ்வியொன்றிற்கு எமெ செசேர் அளித்தப் பதிலைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். பிரான்சு நாட்டில் சுதந்திரமும் சமத்துவமும் இருக்கிறதென்றாவது ஓரளவு திருப்திபட்டுக்கொள்ளலாம் ( அவர் Oui- ஆம்-…
ராமசெல்வி வலைப்பூக்கள் வசதி வந்தபின் நிறையபேர் தங்கள் சிந்தனைகளை கட்டுரைகளாகவும், பின்னூட்டங்களாகவும், கவிதைகளாகவும், எதிர்வினையாகவும், எழுதி அதனைப்பலரிடம் கொண்டுசேர்க்கவும் முடிந்திருக்கிறது, ஆனால் அதில் பல இளைய சமுதாய நண்பர்கள் இந்ததேசத்தின் மீதும் அரசியல் அமைப்பின்…
கே. ஆர். மணிநகரத்தின் சிறந்த பெண்கள் பாரின் முதலாளிகளில் ஒருவன். அந்த பார் சிறப்பான ஒன்று. அவன் இளமையானவன். அவனது எல்லா பார்களும் wifiயால் இணைக்கப்பட்டு மென்பொருள்களின் உதவியால் அப்போதைய வரவு செலவு கணக்குகளைப்…
மலர் மன்னன் ஆழ்ந்து யோசித்தோமானால் காலம் என்பதாக ஒன்று இல்லை, அது வெறும் மாயை என்பது புலப்படும். ஆனால் அந்த மாயையினை அவசியம் கருதி ஒரு நிஜம் போல அனுசரிக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் எல்லாம்…