ரெ.கார்த்திகேசு () மலேசியா என்னும் என் தாய்நாடு ஒரு பல்லின நாடு என்பதை உலகம் அறிந்துள்ளது. ஆனால் இது மலேசியாவுக்கு மட்டுமே ஆன ஒரு தனிப் பண்பல்ல. உலகின் பல நாடுகள் இப்போது பல்லினங்களைக்…
மலர்மன்னன் தென் அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பவிலும் கூடக் கிறிஸ்தவம் மிகக் கொடுமையான வன்முறையின் மூலமாகத்தான் நிறுவப்பட்டது. அவ்வளவு ஏன், கர்நாடகத்தின் மேற்குக் கடலோரமும், கோவா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட கொங்கணத்திலும் சவேரியார் என்று…
பி.கே. சிவகுமார் கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் - பி.கே. சிவகுமார் துகாராம் கோபால்ராவ் கார்ட்டூன் வாசகர் கடிதங்கள் ஜூலையில் வெளியான கோபால் ராஜாராமின் அணுசக்தி கேள்வி-பதிலுக்குப் ப்ரவாஹன் எதிர்வினை ப்ரவாஹனுக்குக் கோபால் ராஜாராமின் பதில்…
அருணகிரி2 "What Wahab did was leave behind the seedbed of total intolerance in which today's terror masters could plant the young seedlings before turning them…
வே.மணிகண்டன்.புதுவை இணையம் மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம். இது எண்ணற்ற கலாச்சாரங்களுக்கான பாலமாக விளங்குகிறது. பல புதிய உறவுகளை எதிர்பாராதவர்களின் மத்தியில் உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மக்களில் குறிப்பிட்ட வி~யங்களில் ஒற்றுமை…
தமிழ் நெஞ்சன். இப்போது மும்பையில் மீண்டும் மராத்திய இனவாதம் தலையெடுத்துள்ளது.மும்பை நகரம் உட்பட மாநிலமெங்கும் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் கட்டாயம் மராத்தி இடம் பெற வேண்டும் ; அதுவும் பெரிய…
மலர்மன்னன் 1962 ஃபிப்ரவரி 24 ஆம் நாள் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதிக்கான பொதுத் தேர்தல் நடைபெற்ற தினம். செங்கற்பட்டு மக்களவைத் தொகுதிக்கும் அன்றுதான் வாக்குப் பதிவு. சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டவர் நம்…
அருணகிரிமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1 "If you are going where I think you are going, young Mike" said Tamian Godfrey on one of their daily…
பி.கே. சிவகுமார் கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் - பி.கே. சிவகுமார் துகாராம் கோபால்ராவ் கார்ட்டூன் வாசகர் கடிதங்கள் ஜூலையில் வெளியான கோபால் ராஜாராமின் அணுசக்தி கேள்வி-பதிலுக்குப் ப்ரவாஹன் எதிர்வினை ப்ரவாஹனுக்குக் கோபால் ராஜாராமின் பதில்…
கே ஆர் மணிசிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும் மனைவிக்கு நான்கைந்து தொலைபேசிகள் வந்தது. நிறைய குறுஞ்செய்திகள் வந்தன. நட்புதின வாழ்த்துகளின் கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன அவளுக்கு. நானும் என் தொலைபேசியும் அமைதியாயிருந்தோம். நேற்று ஆர்ச்சிஸ் காலரின்…