திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தகவல்: ரெ.கார்த்திகேசு

Total Contribution: 38 Articles

தகவல்: ரெ.கார்த்திகேசு

“அமீருக்கு இரண்டு பங்கு கேக்!”

ரெ.கார்த்திகேசு“அப்பா, அமீருக்கு கேக் குடுக்காதீங்க!” என்றாள் மல்லி. மல்லிக்குப் பிறந்த நாள் வந்திருந்தது. மூன்று வயது நிறைந்து நாலாம் வயதிற்குப் போகும் நாள். மல்லியைப் பொறுத்த வரையில்…

மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகள் (2000ஆம் ஆண்டுகள்)

ரெ.கார்த்திகேசுமலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றம் அநேகமாக இந்த இலக்கிய வடிவம் தமிழ்நாட்டில் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்டது. மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆய்வாளர்களால் ஏற்கனவே…

அறிவியல் புனைகதை:- நீர் மேல் எழுத்து

ரெ.கார்த்திகேசு கார்த்தியாயினி தனது சுகமான இருக்கை/படுக்கையில் கொஞ்சம் புரண்டபோது ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்’ என்ற கருத்து அவர் பிரக்ஞையுள் குதித்தது. அதோடு தூக்கமும் கலைந்தது. என்ன இது? சம்பந்தா…

வழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு

ரெ.கார்த்திகேசுகாஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளையும் படித்து விட்டு அவர் கற்பனா மனம் எப்படிப்பட்டது என்பதைச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய முதற் கதையிலிருந்தே…

என் வயிற்றில் ஓர் எலி

ரெ.கார்த்திகேசு பினாங்கில் அன்று கொஞ்சம் பிசு பிசுவென்று மழை தூறியவாறிருந்தது. நல்ல வேளை காரில் குடை இருக்கிறது. மல்லியை மழலைப் பள்ளியில் இறக்கிவிடும் போது நனையாமல் கொண்டு…

திவாகரின் “எஸ்.எம்.எஸ்.எம்டன்” தமிழ்ப் புதினத்தின் களங்களை விரிவு படுத்தும் புதிய வரவு.

ரெ.கார்த்திகேசுதமிழில் வரலாற்றுப் புதினங்கள் என்று சொன்னால் அவை சோழர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் முடங்கிக் கிடந்த காலம் ஒன்று உண்டு. கல்கி, சாண்டில்யன், அரு.ராமநாதன் போன்றோர் இந்தப்…

ஜாதிக்காய் கிராமத்தின் அழிவு

ரெ.கார்த்திகேசுகம்போங் புவா பாலா என்பது மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தளமான பினாங்குத் தீவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய கிராமம். மலாய் மொழியில் புவா பாலா…

பாலாவை இழந்த கணங்களில்…

ரெ.கார்த்திகேசு1961இல் நான் ஒரு 21 வயது கிராமத்து இளைஞனாக குவால லும்பூருக்கு ரயிலில் வந்து இறங்கினேன். மலேசிய வானொலியில் வேலை கிடைத்த பெருமிதம் உள்ளத்தில் இருந்தாலும் அதுவரை…

“உண்மை இல்லாத புனைவு எது?”

ரெ.கார்த்திகேசு --— "உலகத் தரம்" என நாம் அடிக்கடி சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனால் உலகத் தரம் என்பது என்ன என்பதை யாரும் வரையறுத்துச் சொல்ல முடிவதில்லை. உலகம்…

மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்

(செய்தித் தொகுப்பு: ரெ.கார்த்திகேசு மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும் (செய்தித் தொகுப்பு: ரெ.கார்த்திகேசு)…