திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

மே 2009 வார்த்தை இதழில்…

பி கே சிவகுமார்# பாருக்குள்ளே நல்ல நாடு! - பி.கே. சிவகுமார் # உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள் # வாசகர் கடிதங்கள் # அன்பான சஹிருதயரே! (கேள்வி பதில்) - ஜெயகாந்தன் # திராவிட…

நினைவுகளின் தடத்தில் – (31)

வெங்கட் சாமிநாதன் அந்த டவுன் ஹைஸ்கூலில் தான் தி.ஜானகிராமன் ஆசிரியராக வேலை பார்த்தார். அப்போது அவர் அங்கு வேலை பார்த்தாரா என்பது எனக்குத் தெரியாது. அவரையே நான் பின்னால் தான் தெரிந்து கொள்ள இருந்தேன்.…

மே 2009 வார்த்தை இதழில்…

பி கே சிவகுமார்# பாருக்குள்ளே நல்ல நாடு! - பி.கே. சிவகுமார் # உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள் # வாசகர் கடிதங்கள் # அன்பான சஹிருதயரே! (கேள்வி பதில்) - ஜெயகாந்தன் # திராவிட…

ஒலிகள் ஓய்வதில்லை

அப்துல் கையூம் சப்தங்கள் அழிவதில்லையாம். அறிவியல் கூறுகிறது. முகவரிகள் தவறிய முகிலினங்களாய் விண்வெளியில் நீந்துகின்றன. நீச்சலின் நேரம்? ஊஹூம் .. தெரியாது. உலகம் உள்ளவரை ஒலியலைகள் நிலவும். ‘வாய்ஸ் மெயிலை’ என்றோ இறைவன் ஏற்படுத்தி…

நாகூர் ஹனீஃபா பற்றி அப்துல் கையூம் மற்றும் மலர்மன்னனின் கட்டுரைகள்

நேசகுமார். நாகூர் ஹனீஃபா பற்றிய அப்துல் கையூமின் கட்டுரையையும் அக்கட்டுரையை படித்துவிட்டு தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்ட மலர்மன்னன் அவர்களது கட்டுரையையும் படித்தேன். அப்துல் கையூமும் மலர் மன்னனும் மிகவும் சுவையாகவும் தத்தமது நினைவுகளிலிருந்தும்…

நான் அறிந்த மணி

வெங்கட் சாமிநாதன் நான் முதன் முதலாக மணியைப் (எங்களுக்கு அவர் வெறும் மணிதான். S.K.S. மணியோ, பாரதி மணியோ அல்லர்) பார்த்த நினைவு 1960-ன் ஆரம்பமாக இருக்கவேண்டும். புது டெல்லி கரோல் பாகில் வைத்தியநாதய்யர்…

சிவம்; மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்;;;;

நடராஜா முரளிதரன் (கனடா) என்னோடு கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் “சென்ற்.ஜோர்ஜ்” சப்வேக்கு அருகாமையில் இருந்த “ரொறன்ரோ” பல்கலைக்கழக மண்டபத்திலே நடைபெற்ற கூட்டத்தை முடித்துக் கொண்டு “ஸ்காபுரோ ரவுண்சென்ரர்” கார்த்தரிப்பிடம்…

மே தினம்

இரா.பிரவீன்குமார்.நாளை மே தினம், அலுவலகம் விடுமுறை என்று, அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டபட்டிருந்தது. உடன் பணிபுரியும் தொழிலாளர்களிடம் மே தினம்னா என்னப்பா? என்று வினவினேன். 20-23 வயதுடைய அந்த தொழிலாள நண்பர், தளபதி பிறந்த…

ஹனிஃபாவின் “அழைக்கின்றார் அண்ணா’

மலர் மன்னன்நாகூர் ஹனிஃபா அவர்ளைப் பற்றி அப்துல் கையூம் எழுதிய கட்டுரை பழைய நினைவுகளையெல்லாம் கிளறிப் போட்டுவிட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தின் பின்புறம், ஆல மரத்தடியில் மேடை போட்டு, நாகூர் ஹனிஃபா அவர்களைப்…

மே 2009 வார்த்தை இதழில்…

வார்த்தைபாருக்குள்ளே நல்ல நாடு! - பி.கே. சிவகுமார் உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி பதில்) - ஜெயகாந்தன் திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் அறிஞர் அண்ணா 4: அண்ணா, நேதாஜி,…