திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பெண்ணலம் பேசுதல் காண்மின்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, கல்கியின் சிவகாமியின் சபதம், காலம் வரை தமிழுக்கு அருந்தொண்டாற்றி, 115 நாவல்களை எழுதி,னாவல் இலக்கியத்துக்கு உரம்கூட்டி, மர்மனாவல் துறையிலும், புதிய ஒளியை அறிமுகப்படுத்திய ஒரே பெண்…

நினைவுகளின் தடத்தில் – (30)

வெங்கட் சாமிநாதன்பாட்டியிடம் என்னைப் போல சாப்பிட வந்தவர் வேறு யாரும் இல்லை. காசு கொடுத்து பாட்டியிடம் சாப்பிட வந்தது நான் ஒருத்தன் தான், அதுவும் என்னுடன் தான் இந்த ஏற்பாட்டையே பாட்டி ஆரம்பித்தாள் என்றும்…

புத்தகங்களை நேசிப்போம்

தமிழ்மகன் "ஒரு வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.’’ -ஹென்றி வார்ட் பீச்சர். தனிமைத் தீவில் ஒரு வருடம் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சி-யாக…

பெண்ணின் பெருந்தக்க

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் டால்ஸ்டாய், ஹெர்மன் மெல்வில்,டால்ஸ்தாவ் வெஸ்கி, ப்லாபர்ட், இப்படி ஒரு பத்து நாவலாசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் எல்லாம் முதல் தரமான எழுத்தாளர்கள் என்றால், ஞான் மூன்றாம்தர எழுத்தாளனே, என்று தன்னைப்பற்றி,…

நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்

அப்துல் கையூம்சென்ற வாரம் "நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்" என்ற எனது கட்டுரையை ‘திண்ணை’யில் படித்துவிட்டு நாகூர் ஹனிபாவைப் பற்றி ஒரு வார்த்தையும் எழுதவில்லையே என்று குறைபட்டுக் கொண்டார் நண்பர் வேல். “அவர்…

வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்

பி கே சிவகுமார்இன்று புதிதாய்ப் பிறந்தோம் - பி.கே. சிவகுமார்கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்வாசகர் கடிதங்கள்’அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்நண்பன் - கமல்ஹாசன்திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் -…

சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 2

ஜடாயுமதக் காழ்ப்பா? சம்பந்தரது தேவாரப் பாடல்களில் மதக் காழ்ப்பு அதிகம் இருக்கிறது என்று தற்போதைய இலக்கியவாதிகள் கூறுகிறார்கள். சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் “திருக்கடைக்காப்பு” என்று சொல்லப்படும் கடைசிப் பாடலுக்கு முந்தைய பாடலில் புத்த,சமண மதங்களாகிய…

காதலைத் தேடும் பெண்

நடேசன் செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள் வேலைகளை முடித்து ; வீடுதிரும்பிய பின்புதான் அவைகளில் கவனம் செலுத்துவார்கள். இதைக்கருதி ஆஸ்திரேலியாவில் எல்லா மிருக வைத்தியர்களும் இரவு ஏழரை மணி வரை தொழில் செய்வார்கள். சனிகிழமைகளிலும் கிளினிக்கை திறந்து…

வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்

பி கே சிவகுமார்இன்று புதிதாய்ப் பிறந்தோம் - பி.கே. சிவகுமார்கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்வாசகர் கடிதங்கள்’அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்நண்பன் - கமல்ஹாசன்திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் -…

நினைவுகளின் தடத்தில் – (29)

வெங்கட் சாமிநாதன் ஆனால் என் கும்பகோண ஸ்தல சஞ்சாரங்கள் எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டே இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அரசலாற்றைத் தாண்டி கும்பகோணம் எல்லையில் கால் வைத்ததும் நேராகப் போகும் சாலை யின் வலது…