திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் தடத்தில் – (29)

வெங்கட் சாமிநாதன் ஆனால் என் கும்பகோண ஸ்தல சஞ்சாரங்கள் எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டே இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அரசலாற்றைத் தாண்டி கும்பகோணம் எல்லையில் கால் வைத்ததும் நேராகப் போகும் சாலை யின் வலது…

வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்

பி கே சிவகுமார்இன்று புதிதாய்ப் பிறந்தோம் - பி.கே. சிவகுமார்கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்வாசகர் கடிதங்கள்’அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்நண்பன் - கமல்ஹாசன்திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் -…

மறைக்கப்பட்ட செய்திகளும் பக்கச்சாய்வான விவாதமும்

வந்தியத் தேவன் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியாளரான முஷாரப் அவர்களின் உச்சநீதிமன்ற நீதிபதியினை பதவி நீக்கம் செய்த செயல்பாட்டினை வழக்கறிஞர்கள் சங்கம் மிகுந்த ஒற்றுமையுடன் போராடி அரசியல் கட்சிகளின் உதவியுடன் முறியடித்து…

சென்னை சேரிவாழ்முஸ்லிம்கள -அடித்தள தொழில்கள்

ஹெச்.ஜி.ரசூல் 1)அடித்தள தொழில்கள் குறித்து நகர்புற சேரிகளில் வாழும் முஸ்லிம்களில் 95 சதவிகித்ததிற்கும் மேல்கவிஞர் சோதுகுடியானின் கருத்துக்களின் அடிப்படையில் அடித்தள தொழில்களைச் செய்து வருகின்றனர். நீலம்பாஷா தர்கா பகுதியில் வாழும் முஸ்லிம்களின் தொழில் மூன்றுவிதமாக…

மதர் தெரசாவின் மகளுக்கு: சில கேள்விகள்

மொழியாக்கம்: ஜடாயு மதர் தெரசா நிறுவிய மிஷனரீஸ் ஆஃப் சாரிடி அமைப்பின் பெரும் தலைவராக (சுபீரியர் ஜெனரல்) புதிதாக பொறுப்பேற்றுள்ள சகோதரி பிரேமா (இவர் பிறப்பால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்) இரண்டு விஷயங்களை பிரகடனம்…

தமிழ் புத்தாண்டு சித்திரை 1 மற்றும் தை 1

இரா. குரு ராகவேந்திரன் சித்திரை பிறக்கும் இவ்வேளையில் தமிழ் புத்தாண்டு பற்றி சில விஷயங்களை தெளிவுபடுத்தலாம். காலங்காலமாக சித்திரை 1 ஐ தமிழ்புத்தாண்டாக கொண்டாடி வந்த வழக்கத்தை மாற்றி, தமிழக அரசு தை 1…

வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்…

பி.கே. சிவகுமார்இன்று புதிதாய்ப் பிறந்தோம் - பி.கே. சிவகுமார்கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்வாசகர் கடிதங்கள்’அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்நண்பன் - கமல்ஹாசன்திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் - கோபால்…

சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கவிஞர் சோதுகுடியானின் கள ஆய்வியல் வரைபடம்

ஹெச்.ஜி.ரசூல் கவிஞர் சோதுகுடியானின் ஏழைமுஸ்லிம்கள் களப்பணி ஆய்வுத் தொகுப்பு குறுநூல் தமிழகத்து அடித்தள முஸ்லிம்கள் குறித்த தரவுகளின் முக்கியதொரு ஆவணமாக விளங்குகிறது. நகர்புற சேரிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் பற்றிய அறியப்படாத உலகம் வாசகனை அதிர்ச்சியடையச்…

என் மகள் N. மாலதி (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 2

லலிதா ஒரு டூர் போக ஏற்பாடு செய்திருந்தார் மாலாவின் கணவர். த்வாரகா, மற்றும் சில இடங்கள். ரிஸர்வேஷன் எல்லாமே செய்து விட்டார். டில்லிக்கு இருவரும் போய் வந்தார்கள். அங்குள்ள உறவினர்களைப்பார்க்கச் சென்றிருந்தனர். மாலாவுக்கு பெங்களூருக்கு…

நினைவுகளின் தடத்தில் – (28)

வெங்கட் சாமிநாதன் ஜெயா அத்தையை தேவங்குடி கிராமத்தில் விட்டு விட்டு நான் உடையாளூர் திரும்பி வந்தேன். அந்த நாலைந்து நாட்கள் எவ்வளவு மகிச்சியில் கழிந்தன என்பது இப்போது நினைக்கவும் மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது தான்.…