திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)

நேசகுமார். கடந்த திண்ணை இதழில், சமகாலத்தய இலக்கியவாதியும், இலக்கிய விமர்சகர் என்று இந்தியா முழுவதும் அறியப்படுபவருமான திரு.வெங்கட் சாமிநாதன் காபாவின் உள்ளே இருக்கும் கம்பத் தெய்வங்கள் பற்றி நான் குறிப்பிட்டுருப்பதை குறித்து எழுதியிருக்கிறார். அதைப்…

வார்த்தை ஜூன் 2009 இதழில்

பி.கே. சிவகுமார்குடிமக்கள் சொன்னபடி, குடிவாழ்வு மேன்மையுற - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் விஷக்கோப்பை - யுவன் சந்திரசேகர் அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் 5ஆம்…

விளம்பர இடைவேளைகள்

எஸ். ஷங்கரநாராயணன் பத்தாண்டு கால அளவில் ஒரு சமுதாயத்தில் மதிப்பீடுகளும், போக்குகளும் மாறும் என்பது பொது கணிப்பு. அதைவிட வேகமாக மாற்றங்கள் உட்புகும் காலம் இது. இன்றைய சூழல் எப்படி இருக்கிறது? இது தகவல்…

நினைவுகளின் தடத்தில் – (32)

வெங்கட் சாமிநாதன் இவையெல்லாம் பின்னர் நான் தெரிந்து கொண்டவை. படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு பிரசித்தமான இடங்களாகத் தெரிய வந்தவை, உடையாளூர் வாசிகளுக்குச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்ளக் கூடியவை சில உண்டு. ஒன்று, ஒரு…

செத்தும் கிழித்த கமலா சுரையா

வஹ்ஹாபி'கமலாதாஸ்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகளும் 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாள மொழியில் சிறுகதைகளும் சுயசரிதமும் எழுதிய 75 வயதான கமலா சுரையா, கடந்த 31.06.2009 அதிகாலை 2 மணியளவில் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில்…

வாழ்க ஜனநாயகம் !

சு.செ.வே தேர்தல் முடிவுகள் வெளி வந்து விட்டன. முதல் நாள் பெய்த கோடை மழையை விட அற்புதமான, னால் வரவேற்கத்தக்க முடிவுகள். குடியரசு தலைவர் (அல்லது தலைவி) மிகவும் கவனத்துடன் மறுபடி படித்த இந்திய…

கதைசொல்லி சாதத் ஹசன் மண்டோவின் மறுபக்கம்

ஹெச்.ஜி.ரசூல் காஷ்மீர் மூதாதையர் குல குறியீட்டுச் சொல்லாகிய மண்டோ, சதாத் ஹஸன் மண்டோவாக ஓர் உருதுமொழி கதைச் சொல்லியை நமக்கு அறிமுகம் செய்கிறது. இழப்புகளால் நிரப்பப்பட்ட வாழ்க்கையைக் குடித்து தனது நாற்பத்து மூன்று வயது…

மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)

பாவண்ணன் பாரதி புதையல் திரட்டுகளையும் சித்திரபாரதியையும் வழங்கிய பாரதி அறிஞரான ரா.அ.பத்மநாபன் அவர்களின் முயற்சியால் பாரதியாரின் இருபத்துமூன்று கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் தன் மனைவிக்கு எழுதிய ஒரேஒரு கடிதத்தைத் தவிர மற்றவை அனைத்தும் பிறருக்கு…

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 3

நேசகுமார் ஹமீது ஜாஃபர் எனக்கு பதிலளித்து மே 14,2009 திண்ணை இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905123&format=html). கடிதத்தில் இருக்கும் எள்ளல் தொணியையும், பயன்படுத்தியிருக்கின்ற வார்த்தைகளையும் தவிர்த்து விடுகிறேன். இஸ்லாத்தைப் பற்றி எழுதத் துவங்கிய காலத்திலிருந்து…