திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 6

நேசகுமார் அடிமை முறை பற்றிய வஹ்ஹாபியின் கட்டுரை/விளக்கம் எனக்கு அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ ஏற்படுத்தவில்லை. ஜெயமோகன் சொல்லியிருப்பதுபோல, மதவெறியர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள் என்று ஒற்றை வரியில் உதாசீனப்படுத்திவிட்டு போய்விடவும் முடியவில்லை. வஹ்ஹாபிக்கு தனியே பதில் எழுதுகிறேன்.…

பூவேந்திரன் ஹாங்காங்கில் நிகழ்த்திய 28 மணி நேர யோக சாதனை

சித்ரா சிவகுமார் 2009, ஜூன் 14 ஆம் தேதி, ஹாங்காங்கில் வாழ்ந்த பல தமிழர்களுக்கு ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அன்றைய தினம் யோகராஜ் என்று யோக பயிற்சி செய்பவர்களால் அன்பாக அழைக்கப்படும்…

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(3)

நேசகுமார்இதைப் பற்றி கேட்கும்போது தரப்பட்ட ஃபத்வாக்கள் இணையத்தில் உள்ளன. அதிலொன்று இவ்வாறு சொல்கிறது: "However, it seems that intercourse with slaves was probably considered a method of contraceptive sexual…

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(2)

நேசகுமார்பாகிஸ்தானில் ரவுடிகளும், முல்லாக்களும் மதம் மாற்றப்பட்ட பெண்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை விவரிக்கும் பல கட்டுரைகளை இணையத்தில் பார்க்க முடியும். "When a Hindu is forced to become a…

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(1)

நேசகுமார் கடந்த திண்ணை இதழில் வஹ்ஹாபி என்ற பெயரில் எழுதும் இஸ்லாமிய சகோதரர் கமலாதாஸ்/சுரையா/மாதவிக்குட்டி இஸ்லாத்தை புகழ்ந்து பேசியதை குறிப்பிட்டுள்ளார். அப்படி எழுதும்போது, எழுத்தாளர் ஜெயமோகன், தமது வலைத்தளத்தில்( http://jeyamohan.in/?p=2819) கமலாதாஸ் இஸ்லாத்துக்கு மதம்…

ஆணாதிக்க உலகில் பெண்ணாய் வாழ்தல்

செல்வன்1. மாமியார் என்ற பெண் மாமியார் என்ற உறவு பட்டமாக மாறி மருமகளுடன் அதிகாரத்துக்காக போட்டியிடும் நிலை உருவாக்கப்பட்டதால் பெண்ணிய கோணத்தில் மாமியாரும் ஒரு பெண் என்ற அளவில் இந்த விஷயத்தை அலசலாம் என…

முஸ்லிம் உலகிற்கு ஒபாமா சொல்ல மறந்தவை

மலர் மன்னன் அண்மையில் எகிப்துக்குச் என்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா கெய்ரோ பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது, எகிப்தின் தலை நகரான கெய்ரோவைக் காலத்தை வென்ற நகரம் என்று வர்ணித்தார். அது…

பெண்ணியக்கத்தின் முன்னோடி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார்

பாவண்ணன் உலக அளவில் பெண்ணியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் சிமொன் தெ பொவ்வார். தத்துவத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். நாவலாசிரியராகத் தொடங்கிய அவருடைய இலக்கிய பயணம் பெண்ணியச் சிந்தனைகளுக்கு ஒரு தத்துவ முகத்தை உருவாக்கும்…

வார்த்தை ஜூன் 2009 இதழில்

பி.கே. சிவகுமார்குடிமக்கள் சொன்னபடி, குடிவாழ்வு மேன்மையுற - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் விஷக்கோப்பை - யுவன் சந்திரசேகர் அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் 5ஆம்…

வெ.சாவுக்கு வலக்கர விளக்கம்

வஹ்ஹாபி கடந்த மாத இறுதியில் வெளியான திண்ணை (28.05.2009) இதழில் வெ.சா, 'பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ரஃபி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்' வைத்திருந்தார். அங்கதம் என்று நினைத்துக் கொண்டு சே குவேரா, ஹோஸி மின்,…