வெங்கட் சாமிநாதன்செடல் தன் கிராமத்து கோவிலுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட ஒரு தேவதாசிப் பெண். தலித் சமூகத்தைச் சேர்ந்தவள். தலித் சமூகத்தினுள்ளும் கூட, அவள் கூத்தாடிகள் என்றழைக்கப்படும், கோயில்களிலும், கிராமச் சந்தைகளிலும் திருவிழாக்காலங்களில் ஆடிப் பாடி…
நாகரத்தினம் கிருஷ்ணாஉண்மையான படைப்பென்பது பல ரகசியங்களை உள்ளடக்கியதென்ற அல்பெர் கமுய் 1960ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஒரு மோட்டார் வாகன விபத்தில் இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. நோபல் பரிசு 1901லிருந்து வழங்கப்பட்டுவருகிறது.…
ஹெச்.ஜி.ரசூல் சந்திரன் பெண்ணாக குரானில் குறிக்கப்படுவதாக யூசுப் அலியின் ஆங்கில மொழி பெயர்ப்பை சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் 1992 ல் வெளியிடப்பட்ட (Quran The Final Testament)மொழிபெயர்ப்பில் அது இவ்வாறாக உள்ளது. இங்கு…
நாகரத்தினம் கிருஷ்ணா எழுபதுகளிலும் சரி, எண்பதுகளிலும் சரி தனியுடமை நெருக்கடியை சந்திக்கிறபோதெல்லாம் சாமர்த்தியமாக மீண்டுவந்திருக்கிறது. மாவோவின் சீனமும், லெனினின் சோவியத் யூனியனும் தனியுடமைக் காலில் விழுந்தாயிற்று என்கிறபோது சொல்ல என்ன இருக்கிறது. அமெரிக்க அதிபர்…
செந்தில்சிந்தனை செய்யும் எந்த ஒரு மனிதனுக்கும் மனதில் எழும் கேள்வி, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொருளாதார திட்டங்களும், வெளியுறவு கொள்கைகளும் உண்மையில் அந்த நாடுகளில் உள்ள மக்கள் நலன் கருதிதான் வகுக்கபடுகின்றனவா? வளரும்…
வே.சபாநாயகம் 'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள்…
நாகரத்தினம் கிருஷ்ணாஇரவுகள் நிலையானதல்ல விடியத்தான் வேண்டும். ஆக்கல், காத்தல், அழித்தலெனும் ஈஸ்வர நெறிகளுக்குள் உலக இயக்கம் வழிநடத்தப்படுகிறது. நம்புவோர்க்கு கடவுள், நம்பாதவர்க்கு இயற்கை. எப்படி அழைத்தாலென்ன, இயற்கை அல்லது கடவுள் துணயின்றி எம்மால் தனித்து…
வெங்கட் சாமிநாதன்பரிட்¨க்ஷ எழுதி முடிந்த பிறகு கிராமத்தில் தான் இருந்தேன். ரிசல்ட் வரக் காத்திருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்வதற்கில்லை. பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டதால், ஏதும் பொய் சொல்லி கும்பகோணம் போகவும் முடியாது. ஆக…
வெங்கட் சாமிநாதன்நடந்த சரித்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால் அது பற்றி பக்ஷபாதம் இல்லாது நடு நிலையில் நின்று ஆராய்வதும் எழுதுவதும் கருத்து சொல்வதும் இயலாது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அது நேர்மையான, தள்ளி நிற்கும்…
வெங்கட் சாமிநாதன் ஆனால் நடந்த சரித்திரத்துக்கு உண்மையாகவிருப்பது என்று ஒன்று இருக்கிறது. சரித்திரம் எழுதுபவனது தலையாய கடமை அது. இருவருமே இரு வேறு விதங்களில் முரண்பாடுகளின் சொரூபங்கள். தமக்குள்ளேயே முரணகளைச் சுமந்த இவர்கள் ஒருவருக்கொருவர்…