ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் -தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன் தமிழாக்கம் செய்தவருடைய சிறு விளக்கம்: வேத-ஆன்மீக நெறிகளிலுள்ள உட்பொருளுணர்ந்து, அந்நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் யாவை என இக்கட்டுரை விளக்குகிறது. பக்குவப் படுத்தப்பட்ட…
நாகரத்தினம் கிருஷ்ணா 2010 சூலைப் பதினொன்று. தென் ஆப்ரிக்காவிலெழுந்த காற்பந்து சூறாவளி ஸ்பெயினை கரை சேர்த்துவிட்டு ஓய்ந்ந்துள்ளது. முதன் முதலாக ஆப்ரிக்க நாடொன்றில் அதிபர்கள், ஆட்சியாளர்களை முதன்மைப்படுத்தாத சர்வதேச நிகழ்வொன்றைக் காணநேர்ந்தது. ஒலிம்பிக் விளையாட்டினை…
முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் பேருரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை நகரத்தார்கள் என அழைக்கப்படும் தேவகோட்டை மற்றும் அதனைச் சார்ந்து வாழும் செட்டியார்கள் ஆன்மீகத்தை வளர்ப்பதில் பெரும்பங்கு வகித்து வருகின்றனர்.…
பிரான்சியாஸ் கட்டியார் - தமிழில் மணி மேற்கத்திய அறிஞர்களின் கைவரிசையால் இந்து சமூகத்தின் சாதி என்கிற அமைப்பு திரிக்கப்பட்டது. எந்த இந்தியனும், அதுவும் ஒரு மேற்கத்தியரோடு பேசும் எந்த இந்தியனும் சாதி என்கிற அமைப்பை…
ஜனார்த்தன் - தமிழில் மணி 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பில் சாதியை சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் தீர்மானத்தை ஓட்டி முற்போக்காளர்கள் மத்தியில் ஒரு சலசலப்பும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இது சாதிவாரியான பிரிவை அதிகப்படுத்தும்…
புதியமாதவி, மும்பை. ------------------------------------------------- கால்டுவெல் திராவிடம் , திராவிடர் என்ற சொல்லை தன் ஆய்வு நூலில் பயன்படுத்துவதற்கான காரணங்களை USE OF THE COMMON TERM 'DRAVIDIAN' என்ற தலைப்பில் பக்கம் 4 முதல்…
பாவண்ணன் தன் மனத்தை வாட்டியெடுக்கும் நோய் தீர்ந்து உயிர்பிழைக்கவேண்டுமென்றால் உடனடியாக தன்னை ஆயர்பாடிக்கு அழைத்துச்செல்லுங்கள் என்று தன்னைச் சூழ்ந்திருப்பவர்களைப் பார்த்துக் கேட்கும் தலைவியொருத்தியின் குரலாக நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பத்துப் பாடல்களை எழுதியுள்ளார். கண்ணன்…
லதா ராமகிருஷ்ணன் ”மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் இன்றைய உலகமய உலகம் ஒரு கணமாவது இயங்கமுடியாது என்பதும் இன்றைய அறிவியல்-தொழிலியல்-தகவல்பரவல்-ஊடகங்கள்-பாட நூல்கள் அரசியல்-கலை இலக்கியம் என எதுவுமே மொழிபெயர்ப்பு இன்றி நடைபெறாது என்பதும் நடப்புண்மை.ஆனால் மொழிபெயர்ப்பாளருக்கு உரிய…
தமிழ்ச்செல்வன்கட்டுரைத் தொடரின் பொருள் நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும், அதன் தொடர்பாகப் பத்திரிகைகளில் வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் வாயிலாகவும், கிறுத்துவப் பாதிரிமார்கள் வந்து தமிழுக்கு உயிர் கொடுத்திருக்காவிட்டால் தமிழ் மொழி இறந்து போயிருக்கும்…
அபுஅனார் நபிமுகமதுவின் வழிமுறையாக இருப்பது மன்னராட்சி முறையாகத்தான் இருக்கிறது. இந்த ஆட்சிமுறையைப் பின்பற்றிதான் சவுதியில் கூட சவுது குடும்பத்தின் பரம்பரை ஆட்சிமுறை நடை பெற்றுவருகிறது 1)நபி முகமதுவிற்கு பிறகு குறைஷி இன மேலாண்மைமிக்க குடும்பவகை…