திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5

தமிழ்ச்செல்வன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள www.cathnewsindia.com கிறுத்துவ இணையதளம் மேலும் ஒரு தகவல் தருகிறது. பாதிரியார் சேவியர் தனிநாயகம் என்பவர் ”தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம்” (IATR – International Association of Tamil Research)…

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் -தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன் 5. உயிர் நீத்தபிறகு, மானிடருக்கு ஏற்படும் நிலை மாற்றம், செய்த நல்வினைத் தீவினைகளின் விளைவு, மறுபிறப்பு ஆகியவைகளைப் பற்றி, அறிவியலுக்கும், தர்க்க வாதங்களுக்குத் திருப்தி…

மொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம்

நாகரத்தினம் கிருஷ்ணா போக்கிரி'யென்று ஒரு குழந்தையைச் செல்லமாக தாய் கொஞ்சலாம். நாதா என்ற நேற்றைய நாயகி, 'போடா போக்கிரி' என்று செருப்பைக் காட்டினால்கூட தப்பில்லை நவீன காதல் அகராதிப்படி அது அன்பின் மொழி. ஆனால்…

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4

தமிழ்ச்செல்வன்தமிழ் உரைநடை பற்றிய கட்டுக்கதை மேற்கூறப்பட்ட கிறுத்துவப் பாதிரிகள்தான் தமிழில் உரைநடையை அறிமுகப் படுத்தியவர்கள் என்னும் பிரசாரமும் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று முத்தமிழிலும் சிறந்து விளங்கிய தமிழர்களுக்கு உரைநடையை…

கால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்

புதிய மாதவி, மும்பை19ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முதல்பகுதியிலும் கால்டுவெல்லின் கருத்துகள் படித்தவர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டு, தமிழ்த் தேசிய அடையாளம் வளர, உருபெற காரணமாக இருந்தன என்பதை நாம் அறிவோம்.…

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் -தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்2. ஹிந்து சமயமே உலகிலுள்ள எல்லா வாழும் கலச்சாரங்களைக் காட்டிலும் முன்தோன்றியது. உங்களைச் சுற்றி எல்லா திசைகளையும், உற்று நோக்கிப் பாருங்கள். இவ்வாறு நோக்குங்கால், காற்றோடு…

பூனைகளுக்கு ஒரு நினைவாஞ்சலி!

B.R. ஹரன். சேலத்தில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். ஒரு பனி மிகுந்த இரவு. உறக்கத்தில் நான் புரண்டு படுக்க முயன்றபோது கால்களுக்கு இடையில் சூடாக மெத்தென்று ஏதோ பட்டது. உடனே புரிந்துகொண்டேன்…

நகரத்தார்களும் ஆன்மீகமும்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் பேருரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை நகரத்தார்கள் என அழைக்கப்படும் தேவகோட்டை மற்றும் அதனைச் சார்ந்து வாழும் செட்டியார்கள் ஆன்மீகத்தை வளர்ப்பதில் பெரும்பங்கு வகித்து வருகின்றனர்.…

கால்டுவெல்லின் தனித்துவம்

புதிய மாதவி, மும்பைமாந்தவியல் ஆய்வுகள் காலனி ஆதிக்க மக்களை நாகரிகமற்றவர்களாகவும் அவர்கள் மொழியை பண்பாடற்ற மொழியாகவும் காட்டிக்கொண்டிருந்தன. ஆனால் இந்தியாவில் அவர்கள் கண்ட செழுமை மிக்க இரு மொழிகளான தமிழ், சமஸ்கிருதம் அவர்களின் பார்வையை…

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 3

தமிழ்ச்செல்வன் இனவெறியாளர் கால்டுவெல் ஏறக்குறைய அதே சமயத்தில் தமிழகத்தைப் பெரிதும் பதம் பார்த்தவர் ராபர்ட் கால்டுவெல் (1814-1891) என்கிற ஸ்காட்டிஷ் பாதிரி. எலிஸா மால்ட் என்கிற தன் மனைவியுடன் திருநெல்வேலியில் தங்கிய கால்டுவெல் கடுமையான…