திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்

நாகரத்தினம் கிருஷ்ணா அரசியலில் சாதாரணமக்கள் உள்ளே நுழைய முடியுமா என்பது கேள்விக்குறி. மன்னராட்சிமுறை மீண்டும் வந்திருக்கிறது. இனி அடுத்தடுத்து வாரிசுகள் எல்லா கட்சிகளிலும் தயார். சாட்சிக்கென்று ஒன்றிரண்டு உதாரணங்கள் உலக அளவிலும் இல்லாமலில்லை. வானளாவ…

பார்சலோனா -3

நாகரத்தினம் கிருஷ்ணாஇதழ் விரித்த தாமரைபோல மோன் ஜுயிக் (Mont Juic) மலையிலிருந்து தரிசனம் கொடுக்கிறது. அதிகாலையில் கிழக்கில் சூரியன் உதிக்கும் முன்பாக பார்க்க வேண்டுமென்றார்கள். நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து புறப்பட்டு, எங்கள் தினசரியின் தொடக்கமெனத்…

மறுபடியும் அண்ணா

மலர்மன்னன்“இவர் கள்ளங் கபடமற்றவர்!” இப்படிச் சொன்னவ்ர் பூமி தானத்திற்கென சர்வோதய இயக்கம் தொடங்கி, பாத யாத்திரையாகவே பாரதம் முழுவதும் பயணம் செய்த ஆசாரிய வினோபா பாவே அவர்கள். 1956 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில்…

காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.

அ.மகபூப் பாட்சா புட்டுக்கு மண் சுமந்த வரலாறு புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் திருவிளையாடல் வெறும் புராண கதையாக மட்டுமில்லாமல் ஊர் கூடி உழைப்பு தானம் செய்யும் கலாச்சாரத்தை பறைசாற்றுகிறது. ஆனால் நாம் அதனை…

காதுள்ளோர் கேட்கட்டும்

எஸ்ஸார்சி வேதங்கள் கோத்துவைத்தான் அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியிலில்லை வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறுங்கதைத்திரளிலவ்வேதமில்லை வேதங்களென்றவற்றுள்ளே- அவன் வேதத்திற் சில சில கலந்ததுண்டு வேதங்களின்றி யொன்றில்லை இந்த மேதினி மாந்தர்சொலும் வார்த்தைகளெல்லாம்- பாரதி…

பார்சலோனா -2

நாகரத்தினம் கிருஷ்ணா முதல் நாள் மாலை ஐந்துமணிக்குமேல், எங்கள் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். இரு மருங்கிலும் அணிவகுத்து நிற்கும் மரங்கள். எதிர்ப்படும் மனிதர்களை கவனமுடன் தவிர்த்து, எழுத்தோடும் நிலையில் குத்துகாலிட்டு அமர்ந்தபடி, கும்பல் நடுவே…

‘ஆரிய சமாஜம்’ என்கிற சிறு நூலையும் அதையொட்டிய வெ.சா.வின் கட்டுரையினையும் முன்வைத்து…

மலர்மன்னன் ‘ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்’ என்ற தலைப்பில் ஸ்ரீ வெங்கட் சாமிநாதன் எழுதியுள்ள கட்டுரையை, ‘ஆரிய சமாஜம்’ என்கிற எனது சிறுநூலுக்கான விமர்சனம் என்று கருதுவதைவிட, அந்த நூலையொட்டி ஆரிய சமாஜம் பற்றியும்…

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 6

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் - தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன் 22. வேத வழி ஹிந்து தத்வங்களைப்பற்றி, எல்லாவித கேள்விகளையும் வேத வழி தெரிந்தவர்களிடம் எழுப்பலாம், அக்கேள்வி கேட்பவரை “கடவுள் நிந்தனை செய்பவர்” (BLASPHEMER)…

காலமும் கனவுகளும் சென்னையின் கதை (1921)

பாவண்ணன் நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக கொரமண்டல் கடற்கரை என்று பெயர்பெற்றிருந்த வங்கக்கடற்கரையோரத்தில் இருந்த மதராஸபட்டிணம் என்னும் சிறிய கிராமம் கிழக்கிந்தியக்கம்பெனியால் வணிக விரிவாக்கத்துக்காக முதன்முதலாக வாங்கப்பட்டது. சிறுகச்சிறுக அக்கிராமத்துக்கு அரசியல் முக்கியத்துவம் உருவாகி அதிகாரமையமாக…

ஒரு திரைப்பட இயக்குனரின் சுயசரிதம்

வே.சபாநாயகம் சிறந்த சமூக சிந்தனையாளரும் படைப்பாளியுமான திரு.சங்கமித்ரா அவர்களோடு ஒருதடவை பேசிக்கொண்டிருந்தபோது, ''உங்கள் சுயசரிதையை எழுதி விட்டீர்களா?'' என்று கேட்டார். ''சுயசரிதை எழுதுமளவிற்கு நான் என்ன பெரிய ஆளா? காந்தி நேரு போல என்…