புதியமாதவி ==== தமிழகத்தில் மூன்றாவது மொழிப்போர். தமிழ் நாட்டில் தயாரிக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டவேண்டும் என்ற விழிப்புணர்வு.. இந்த நிகழ்வுகளுக்கு நடுவில் மும்பை மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் 15 இலட்சம் தமிழர்களின் இளைய…
கே ஜே ரமேஷ் 'ஜெய் ஹிந்த் ' என்ற அந்த வீர முழக்கத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய் சிலிர்த்துவிடும். அந்த முழக்கத்தை நாட்டிற்கு அளித்த மிகப்பெரும் புரட்சியாளரான சுபாஷ் சந்திர போஸ் பற்றி…
வாஸந்தி சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நவீனப் பெண்ணுக்கு பெண்ணியவாதம் அர்த்தமற்றதாகிவிட்டதா ? ' பெண்ணின் உடலில் இருக்கும் x-க்ரோமோஸோம் மரபணுக்களே அவளது சக்தியின் ரகசியம். அதுவே அவளை ஆணைவிட திறமை மிக்கவளாக்குவது.--ஆஷ்லீ மான்டெகு 'ஆண்களைவிட…
வாஸந்தி மக்கள் பிரதிநிதிகள் என்ற கெளரவத்தைப் பெற்றவர்களால் மக்கள் மன்றத்துக்கு இழுக்கு 'It is the best of times;It is the worst of times ' --Tale of Two Cities,…
இர்ஃபான் ஹுசேன் மார்ச் 16ஆம் தேதி, இஸ்லாமாபாத் மசூதியிலிருந்து ஒரு இமாம் தனது மாணவர்களை அழைத்துக்கொண்டு அருகாமையிலிருந்த சர்ச்சுக்குச் சென்று அங்கிருந்த கிரிஸ்துவ வழிபாட்டாளர்களை தாக்கியது, நாம் எவ்வாறு நமது சிறுபான்மையினரை கொடுமைக்குள்ளாக்குகிறோம் என்பதன்…
ஆசாரகீனன் ஆப்பிரிக்க நாடான சூடானில் கறுப்பின முஸ்லிம்கள் மீது அரபு முஸ்லிம்கள் நடத்தும் இனப்படுகொலை பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டி ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தேன். இது பற்றி வேறு சில கட்டுரைகளும் திண்ணையில்…
குமரி மைந்தன் 'தமிழ்வழி உயர்கல்விக்கு முன்னோடி ' என்ற திரு, தமிழண்ணல் அவர்களின் கட்டுரையில் (03,07,1997) தமிழ்வழி உயர்கல்விக்கும் மழலையர் கல்விக்கும் தமிழறிஞர்களே வாதாடும் நிலை உள்ளது, அறிவியல் துறையிலுள்ளவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று…
குமரி மைந்தன் ஆகஸ்டு 2004 கணையாழியில் வெளிவந்த வள்ளுவனின் 'பாலையின் நீங்கிய ஒட்டகம்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக “குமரிக்கண்டத்துப் பாலை நிலத்து ஒட்டகம் ' என்ற தலைப்பில் ஜனவரி 2005 கணையாழியில் வந்திருக்கும் திரு,சு,கி,…
அரவிந்தன் நீலகண்டன் கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை திரு.கருணாநிதி ஆரம்பித்த இடம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கிராமத்து பூசாரிகள் மாநாட்டின் மேடை. அந்த தேர்தலில் ஹிந்து விரோத நிலைபாட்டினை தெளிவாக எடுத்தவர் செல்வி.ஜெயலலிதா. இஸ்லாமிய…
வாஸந்தி கும்பகோணத்துப் பள்ளியில் நடந்த தீ விபத்துக்குப் பிறகு பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறதா ? ஞாபகம் இருக்கவேண்டிய விஷயங்கள் எல்லாம் மனிதனுக்கு மறந்துவிடும் என்று ஐக்கிய நாடுகளின் சபைக்குத் தெரியும்.நாகரீக மனிதன் யார் யாரை…