திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

சிந்திக்க ஒரு நொடி- அரசியலும் சராசரி மனிதனும்

வாஸந்தி இன்றைய சூழலில் அரசியல் தாக்கமில்லாத வாழ்வை ஒரு தனி நபரும் வாழமுடியாது. 'The Personal is political ' 1960 களின் பெண்ணிய கோஷம். ஒவ்வொரு முறையும் ஒரு மனிதன் ஒரு லட்சியத்துக்காக…

பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை

ஆசாரகீனன் நியூயார்க் நகரில் முனைவர் அமினா வதூத் தலைமையில் இஸ்லாமியத் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது பற்றியும், அதை நியூயார்க் நகர மசூதிகள் எதிலும் நடத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டதால், மன்ஹாடன் பகுதியிலுள்ள சுந்தரம்…

பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை

ஆசாரகீனன் நியூயார்க் நகரில் முனைவர் அமினா வதூத் தலைமையில் இஸ்லாமியத் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது பற்றியும், அதை நியூயார்க் நகர மசூதிகள் எதிலும் நடத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டதால், மன்ஹாடன் பகுதியிலுள்ள சுந்தரம்…

கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (தொடர்:3)

ப.வி.ஸ்ரீரங்கன் ' மூலதனத்தின் கருப்பையில் சமாதனம் கருக்கொள்வதென்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிடுவதாகும். ' அமெரிக்காவை ஏன் பயங்கரவாத நாடென்கிறோமென்றால் அது வரலாறுபூராகவும் யுத்தங்கள்மூலமாகவே தன் வருமானத்தையேற்படுத்தியதாலவா ? மூலதனத் திரட்சியின் அதிகூடியவேட்கையின் வாயிலாக…

திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள்

அறிவிப்பு திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் இவை. நடுவர் சுஜாதா தீர்ப்பின் படி என் சொக்கனின் கதை திருத்திய வடிவில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. திருத்தத்திற்கான அனுமதி ஆசிரியரிடம் பெறப்பட்டுவிட்டது. முதல்…

தென்னகத்தில் இனக்கலப்பா ?

தி. அன்பழகன் இந்திய மேல்சாதியினர் எனக் கூறிக் கொள்ளும் ஆரியப் பார்ப்பனர்களின் டி-என்-ஏ க்களை ஆய்வு செய்ததில் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களால் தான் அந்த டி- என்-ஏ க்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனும் உண்மையைப் பேராசிரியர்…

சிந்திக்க ஒரு நொடி : நடிப்பு சுதேசிகள்

வாஸந்தி நடிப்பு சுதேசிகள் மக்கள் மன்றத்தின் புனிதத்தைத் துச்சமாக நினைப்பவர்கள் தேசத் துரோகிகள் அரசியல்வாதிகள் புனிதர்களாக இருக்கவேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் நமது தேசத்தில் 5000 சொச்சம் பாராளுமன்ற மற்றும் மாநில அவை…

சிந்திக்க ஒரு நொடி : தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று

வாஸந்தி கதாநாயகிகளுக்குத் தமிழ் தெரியவேண்டியதில்லை தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று 'தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த சுத்தத் தமிழ் ரத்தம் ஓடும் நடிப்புத் திறன் மிக்க பெண்களா நீங்கள் ? வேண்டாம்…