திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்

ஜோதிர்லதா கிரிஜா முன் குறிப்பு - அண்மையில் துக்ளக் வார இதழில் ஓர் அன்பர் ‘பெண்களால் உருவாகியுள்ள ச்மூகப் பிரச்சினை’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி யிருந்தார். அதற்கு நாம் அனுப்பிய பதில்…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1

கே ஜே ரமேஷ் 'நான் ஒரு கையில் சமாதானத்தின் சின்னமாக ஆலிவ் கிளையும் மற்றொரு கையில் சுதந்திரப் போராட்ட வீரனின் துப்பாக்கியுடனும் வந்திருக்கிறேன். என் கையிலிருந்து ஆலிவ் கிளையை விழுந்து விடச் செய்யாதீர்கள் '…

மீனம் போய் மேடம்

இரா முருகன் இது விஷுக்காலம். மீன மாதச் சூடே பொறுக்க முடியாமல் தகித்துக் கொண்டிருக்க, இன்னும் பெரிய அனல் அலையை கட்டியம் சொல்லிக்கொண்டு மேட மாதம் வந்து சேர்ந்தது. புது வருடத் தொடக்க விஷு…

கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! ( பகுதி:4)

ப.வி.ஸ்ரீரங்கன் ' மூலதனத்தின் கருப்பையில் சமாதனம் கருக்கொள்வதென்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிடுவதாகும். ' இன்று நாம் காணும் அமெரிக்கா வெறும் வர்த்தக முன்னணி நாடாகயில்லை,மாறாக வர்த்தகத்தால் மனித விரோதங்களைச் செய்யுங்காட்டாட்சியுடைய நாடு.அமெரிக்க மூலதனமானது…

Pope John Paul II

புஷ்பா கிறிஸ்ரி மரணம்: இது இந்த உலகில் பிறந்த ஜீவராசிகள் ஒவ்வொருவர்க்கும் பொதுச் சொத்து. இது ஒரு பஸ் வண்டி. அவரவர்க்கென நாள் வைத்து இறைவன் அழைக்கும் போது, நாம் நிச்சயம் இந்த வண்டியில்…

பால்வினைத் தொழில்

சந்திரவதனா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு.…

ஹினா- மட்சுரி

ஜெயந்தி சங்கர் நம் நாட்டில் கொண்டாடப்படுவதைப்போலவே ஜப்பானிலும் 'கொலு ' கொண்டாடப்படுகிறது. ஆனால், மார்ச் 3 ஆம் தேதிதான் 'ஹினா-நோ-செக்கு ' அல்லது 'ஹினா-மட்சுரி ' எனப்படும் ஜப்பானிய 'கொலு ' கொண்டாடப் படுகிறது.…

தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்

தமிழவன் இன்று ஒரு பிரச்சனை வந்துள்ளது: தமிழ்த் திரைப்படத்திற்குத் தலைப்பு வைப்பதில் பிறமொழி கலக்கலாமா ? ஞானக்கூத்தன் போன்ற நுட்பமான கவிஞர்கள் கூட பிறமொழி தலைப்பு வைக்கலாம் என்கிறார்கள்.தன் கவிதைகளில் ஆங்கில மொழி கலக்காதவர்,தன்…

கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1

விஸ்வாமித்ரா திண்ணைப்பள்ளியில் 11 வயதில் நான்காம் வகுப்பைத் தட்டுத்தடுமாறித் தேறியதும் படிப்பை நிறுத்திவிட்டுத் தன் தந்தையாரின் மண்டியில் வேலை செய்யப் போய்விட்ட கன்னடத்துக்கார ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன்னைத் திராவிடர் தலைவராக உயர்த்திக் கொண்டது அவரது…