ஆசாரகீனன் 27-வயதிலேயே சர்வதேசப் புகழ்பெற்று விட்ட முஸ்லிம் பெண் பாடகர் தியா (Deeyah). இவருடைய பெற்றோர் ஆசியாவிலிருந்து நார்வேயில் குடிபுகுந்தவர்கள். தம் பதின்ம வயதிலேயே இரு ஆல்பங்களை வெற்றிகரமாக வெளியிட்டவர் தியா. இவர் தற்போது…
லதா ராமகிருஷ்ணன் ---- கற்பு தூலமானதா ? சூக்குமமானதா ? உடல் சார்ந்ததா ? மனம் சார்ந்ததா ? fidelity, betrayal of faith என்பதாக பல வார்த்தைகள் கற்பின் மனம் சார்ந்த பரிமாணங்களைக்…
டி.ஜி.கே. கோவிந்தராஜன் கடந்த மாதம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த ஒரு நாளில் தான் , நான் பணி நிமித்தம் நியூயார்க நகருக்கு பயணமானேன்.. படப்பிடிப்பு தொடர்ந்து ( வேட்டையாடு விளையாடு படத்தில் உதவியாளராக…
November 18, 2005 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் சுந்தர ராமசாமியுடன் (சு.ரா) நடந்த ஒரு உரையாடலை பி.கே.சிவக்குமார் திண்ணையில் பதிவு செய்து வருகிறார். அவருக்கு என் நன்றிகள். இந்த உரையாடலின் பதிவான சில கருத்துக்கள் குறித்த என் எண்ணங்களை இங்கு…
சையது ஏ மதீன் மொகலாயர் காலத்தில் (1526-1858) உருது மொழி தோன்றியது. மொகலாய குடும்பத்தில் இருந்த சிலர் இசைக்கும் கவிதைக்கும் பெரும் புலவலர்களாக இருந்தார்கள். அங்கு மெதுவாக 'ஹிந்துஸ்தானி ' கவிதை தோன்றியது. இது…
புதியமாதவி எங்க மும்பையின் அசல் நாயகனைப் பற்றிய அசலான ஒரு திரைப்படம்.. 'சர்க்கார் '. வழக்கம்போல எல்லா திரைப்படங்களுக்கும் போடுகிற மாதிரி ஓர் அறிவிப்பு, படம் ஆரம்பிக்கும் முன்பு.. 'கதையும் கதாபாத்திரங்களும் எந்த மனிதர்களுடனும்…
கவிஞர் புகாரி மதங்கள் இறைவனை அடையாளம் காட்டுவதற்காகத் தோன்றின. வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று வரையறுத்துச் சொல்வதற்காக வந்தன. வேறு எதற்காகவும் மதங்கள் பிறக்கவில்லை. இது செய்யலாம் இது செய்யக்கூடாது. இது செய்தால் பாவம்,…
மார்வின் ஹாரிஸ் (Cows, pigs wars and witches புத்தகத்தின் 5ஆம் அத்தியாயம்) பழங்குடி வாழ்க்கை ஆராய்ச்சியின் புதிரான வாழ்க்கை வழிமுறைகளில் முக்கியமான ஒன்று 'கெளரவத்துக்கான போட்டி ' (Drive for prestige) பலர்…
இரா முருகன் பிரதமர் டோனி பிளேய்ர் அவருடைய ஆட்சிக்காலத்திலே முதல் தடவையாக பிரிட்டாஷ் காமன்ஸ் அவையான நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். தீவிரவாதத்துக்காகக் கைது செய்யப்பட்டவர்களைக் காரணம் காட்டாமல் ஆறு மாதகாலம் காவலில் வைக்க வழிசெய்ய…
சி. ஜெயபாரதன், கனடா புத்தம் புதிய கலைகள், பஞ்சப் பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே, அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! ... சொல்லவும் கூடுவ தில்லை! அவை சொல்லும்…