திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கவிஞர் புகாரி

Total Contribution: 25 Articles

கவிஞர் புகாரி

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்

கவிஞர் புகாரி அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை…

விரைந்து தமிழினி வாழும்

கவிஞர் புகாரிடொராண்டோ ஜூலை 7, 2006 வெள்ளி: இயல்விருது விழா முடிந்த இருவாரங்களுக்குள்ளாகவே தமிழ் இலக்கியத் தோட்டத்திடமிருந்து இன்னொரு அழைப்பு வந்துவிட்டது. மாலை ஆறுமணிக்கு அஞ்சப்பர் உணவுவிடுதியில்…

கலக்… கலக்… கானிஸ்பே

கவிஞர் புகாரிகனடாவின் டொராண்டோவிலிருந்து வடதிசையில் சுமார் 300 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது கானிஸ்பே என்ற அழகு ஏரி. இது அல்கான்கொயின் என்ற 7725 சதுர கிலோ மீட்டர்…

யாமறிந்த மொழிகளிலே…(கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஐந்தாமாண்டு இயல்விருது விழா)

கவிஞர் புகாரிஜூன் 24, 2006: தமிழ் இலக்கியத் தோட்டம் பூக்களால் நிரம்பி வழிந்தது. இன்றெல்லாம் டொராண்டோ என்றாலே தமிழர் விழாக்களின் கூடாரம் என்றாகிவிட்டது. அதிலும் வேனிற்காலமென்றால் சொல்லவே…

புறப்படு

கவிஞர் புகாரி புறப்படும்போது நதிகள் யாவும் திசை தெரியாமலேயே புறப்படுகின்றன எங்கே நகர்கிறோம் என்ற இலக்கறியாமலேயே நகர்கின்றன ஆயினும் அவையனைத்தும் மிகச் சரியாகக் கடலையே சேர்கின்றன o…

கயிறெடுத்தான் உயிரெடுக்க

கவிஞர் புகாரி உயிரின் முடிச்சவிழ்க்க கயிற்றில் முடிச்சிட்டான் சாவைத் தேர்வு செய்ய வாழ்வே விரட்டுகிறது தேர்வுதானே வாழ்க்கை சாவென்பதும் வாழ்வென்ற அறிதலோடுதான் கயிறெடுத்தான் உயிரெடுக்க இவனைத் தடுக்கும்…

சாவி

கவிஞர் புகாரி கண்ணீரை கண்ணீரால் சுண்டிவிட்டு மூச்சுக்காற்றை மூச்சுக்காற்றால் தூக்கிவிட்டு நீ என்னை நானாக்கியபோது என் சிறகுகளின் சாவி உன்னிடமிருப்பதைக் கண்டு ஆனந்தப்பட்டேன் பின்னொரு நாளில் ஒரு…

ஞானத்தங்கமே

கவிஞர் புகாரி இறுதியாய்ப் பிச்சை கேட்ட பாத்திரத்திலும் புளிச்சென்று எச்சில் மிச்ச மீதி நம்பிக்கையும் மரணப்பசிப் பெருங்குடலில் இறுதி ஊர்வலம் ஆயிரங்காலப்பயிர் செழித்துக்கிடந்த உள் முற்றத்திலிருந்து ஓடிவந்த…

வாழ்க்கை

கவிஞர் புகாரி மீன் தொட்டிகள் அழகானவை அதனுள் நீங்தும் தங்க மீன் காண்பதற்குக் கொள்ளை அழகு ஆனால்... திமிங்கிலங்களுக்கு மீன் தொட்டிகள் சரிப்படாது அது சுதந்திரமாய் நீலக்…

எனக்கொன்றும் பிடிக்கவில்லை

கவிஞர் புகாரி எனக்கொன்றும் பிடிக்கவில்லை ஆமாம் ஆமாம் எனக்கொன்றும் பிடிக்கவில்லை தொட்டதெலாம் தட்டிவிடும் அறிவின் இந்தத் தொல்லையொன்றும் பிடிக்கவில்லை தடுப்பதெல்லாம் தப்புமில்லை அறிவு நிதம் சொல்பவற்றுள் உப்புமில்லை…