November 18, 2005 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் சுந்தர ராமசாமியுடன் (சு.ரா) நடந்த ஒரு உரையாடலை பி.கே.சிவக்குமார் திண்ணையில் பதிவு செய்து வருகிறார். அவருக்கு என் நன்றிகள். இந்த உரையாடலின் பதிவான சில கருத்துக்கள் குறித்த என் எண்ணங்களை இங்கு…
ஆசாரகீனன் இஸ்லாத்தில் காணப்படும் பெண்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் போக்கையும், பால் சமத்துவமின்மையையும் விளக்கும் குறும்படமான Submissionபற்றியும், அதன் காரணமாக அந்தப் படத்தின் இயக்குனர் தியோ வான் கோ (Theo Van Gogh) இஸ்லாமிய…
மலர் மன்னன் 'திண்ணை 'யில் சு.ரா வுடனான கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக மட்டுமின்றிப் பல கோணங்களில் சிந்தனையைத் தூண்டுவதாகவும் போய்க்கொண்டிருக்கிறது. அவர் இருக்கும்போதே இது வெளியாகி, அதனைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால் நான்…
இளைய அப்துல்லாஹ் ஐந்து வருடங்களுக்கு முன்பு. இரண்டாயிரமாம் ஆண்டு ஓக்ஸ்ட்மாதம் ஏழாம் திகதி தீபம் தொலைக்காட்சியில் நேர்முகம் எனக்கு மிகுந்த ஆர்வம், மிகுந்த ஆவல், மிகுந்த மகிழ்ச்சி. ஏற்கனவே லண்டன் போனதில் இருந்து இரண்டு…
முனைவர். மு.பழனியப்பன் தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு…
மலர் மன்னன் சுந்தர ராமசாமியுடனான உரையாடலில் எம்ஜிஆர் ஜயலலிதா பற்றிய சு.ரா. மற்றும் சிலரின் கருத்துகளைப் படித்தேன். இது தொடர்பாக எனக்குத் தெரிந்த விவரங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது உபயோகமாயிருக்கக் கூடும். நான் ஜயலலிதாவின் ஆதரவாளன்…
இரா முருகன் மறுபடியும் இங்கிலாந்தில் டேரா போடக் கிளம்பி வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஓடிவிட்டது. வழக்கம்போல் யார்க்ஷயர் இல்லை இந்த முறை. ஸ்காட்லாந்து. பழைய விக்டோரியா வாசனை யார்க்ஷயரை விடப் தூக்கலாக அடிக்கிற…
நாகூர் ரூமி மெளலவி ஹமீதுத்தீன் என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சக்கரவர்த்தி அவ்ரங்கசீப்பின் வாழ்க்கை பற்றிய நூலின் 8வது அத்தியாயத்தில் அவரது உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து: 1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாக…
வெங்கட்ராம கிருஷ்ணகுமார் அக்டோபர் மாதம் 30, 2005. அன்று அம்மையார் ரோஸா பார்க்ஸ் அமெரிக்காவில் இயற்கை எய்தினார். தமிழர்களுக்குத் தெரிய வேண்டியவரா இவர் ? ஆம். காந்தியடிகளை எப்படிக் கொண்டாடுகின்றோமோ அப்படி அமெரிக்காவில் கறுப்பின…
சம்பத் ரங்கநாதன் தமிழ் குல பெண்களின் புரட்சி வீராங்கனை,பெண் பெரியார்,தமிழ் நாட்டு காரல் மார்க்ஸ் அன்னை குஷ்பு பற்றிய புகழ்ந்துரை கருத்தரிக்காமல் களவும் நோய்படாமல் கலவியும் தமிழ்நாட்டு கோவலன்களின் வாழ்வாம் சிலம்போடு மெரினாவில் நிற்க…