ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமிய சிந்தனை முறைகளில் ஜனநாயகத்தன்மை உருவாக மரபுவழி சிந்தனைக்கும் வாழும் காலத்தோடு இணைத்துக் கொள்ள முயலும் உயிர்ப்புமிக்க சிந்தனைக்குமிடையே இடையறாத உரையாடல் நிகழ்ந்து வருகிறது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டவியல் ஆன்மீகம் அறவியல் மற்றும்…
ஸ்ரீராம் சாவ்லியா ( தமிழில் : புதுவை ஞானம் ) இந்தியாவின் துடிப்பு மிக்க முற்போக்கு சிந்தனையாளர்களில் ஒருவரான முனைவர் ரஃபீக் ஜகாரியா போன்ற வெகு சிலரே, இந்து இசுலாமிய மத நல்லிணக்கத்துக்காண பிரதி…
முனைவர் க.துரையரசன் முன்னுரை உலகு தழுவி வாழும் தமிழ் மக்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் அரிச்சுவடி…
பித்தன் ---- இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களின் அக்கிரமம் தாங்கமுடியவில்லை. குறிப்பாக மகாத்மா காந்தியின் மேல் - அவர் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் - அவர்கள் தொடுக்கும் மட்ட, மலின தாக்குதல்கள். அவர் என்ன…
மலர் மன்னன் 1940-ல் நாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்று ஏட்டளவில் தீர்மானம் நிறைவேற்றினாலும் 1948-ல் காந்திஜி இறந்தவுடன் வெறும் இரங்கலுடன் வழக்கம்போல் பார்ப்பனரை ஒரு பாட்டம் திட்டித் தீர்ப்பதோடு நிற்காமல் ஹிந்துஸ்தானத்திற்கு காந்திஸ்தான் எனப்…
இளைய அப்துல்லாஹ் ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழர்கள் புலம் பெயர்ந்த பொழுது அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே முதலில் புலம் பெயர்ந்தார்கள். பிறகு பொருளாதார காரணங்களுக்காக.... பிற்பாடு வேறு வேறு தேவைகளுக்காக அமொிக்கா, கனடா, லண்டன், ஐரோப்பிய…
க்ருஷாங்கினி ____ போக்குவரத்து அதிகமாகிவிட்ட தெரு. இரண்டுசக்கர வாகனங்களும், நாலு சக்கரமும், ஆறு சக்கரங்கள் கொண்ட லாரிகளும், கண்டெய்னர்களும் என, எப்போதும் இரைச்சல் வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் தெரு. அவ்வப்போது திடாரென நிறுத்தப்படும் வண்டிகளின்…
ஜெயந்தி சங்கர் 'ஒருவன் தான் அறிந்திருப்பதை அறிந்திருப்பதும், தான் அறியாதவற்றைத் தான் அறியாதவை என்று அறிந்திருப்பதுமே உண்மையான அறிவு ', என்கிறார் சீனத் தத்துவஞானி கன்ஃப்யூ ?ிய ?. சிங்கப்பூரின் தேசிய நூலகத்தினுள் நுழைந்தால்…
கற்பக விநாயகம் **** நாட்டார் தெய்வங்களைப் பற்றிய சரியான அறிமுகம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை. 'மாடனைக் காடனை வணங்கும் அறிவிலிகாள் ' எனப் பாரதி பாடியதன் உள்நோக்கத்தை நான் எழுதியதும் அதற்கு வந்த எதிர்வினைகள்…
அக்னிப்புத்திரன் ஒருசில பத்திரிக்கைகளும் சரி ஒருசில அரசியல்வாதிகளும் சரி, ஸ்டாலினை தமிழக முதல்வர் பதவிக்கு முன்ன்னிறுத்தவே கூடாது. அப்படி முன்னிறுத்தப்பட்டால் அது என்னவோ ஒரு மாபெரும் குற்றமாகவும் குறையாகவும் மக்களின் முன் சித்தரித்துக்காட்ட முயல்கிறார்கள்.…