அரவிந்தன் நீலகண்டன் ஹிந்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கும் மலர்கள் மென்மேலும் ஆயிரம் மலர்கள் மலரவும் மண் வளமடையவும் உதவிடக் கூடும். மும்பையின் சித்தி விநாயகர் கோவிலுக்கு அளிக்கப்படும் மலர்கள் செம்பருத்தி முதல் அருகம் புல்…
காஞ்சனா தாமோதரன் கடந்த பல மாதங்களிலான கத்ரீனா நிவாரணப்பணி இடங்களில் தொடர்புத் தொழில்நுட்ப வசதிகள் அதிகம் இல்லை. உடல் உழைப்பு தரும் நிறைவுடனும் அசதியுடனும் சாயும் பொழுதுகளில், மனிதமுள்ள மனங்களும் காத்திரமான புத்தகங்களும் பல்துறைச்…
மலர் மன்னன் எனக்குத் திண்ணை வாசகர்களிடமிருந்து வரும் மின் அஞ்சல்கள் பலவும் நான் ஆன்மிகம் குறித்தும் எழுத வேண்டும் எனப் பணிக்கின்றன. ஆன்மிகம் ஓர் அந்தரங்கமான விஷயம்; அதனை எழுத்தால் உணர்த்துதல் உசிதமல்ல, சாத்தியமும்…
மலர் மன்னன் பொது நலனில் மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடுகொண்டு, மக்கள் நலனுக்காக உழைக்க முன்வருபவர்களை வியப்புடன் பார்ப்பதும், அவர்களைப் பலவாறு புகழ்ந்து பாராட்டுவதும் நமது இயல்பு. இதனால் காலப்போக்கில் அத்தகையோரின் செயல்களை விவாதிப்பதே…
க்ருஷாங்கினி என் வீட்டின் வலது புறம் ஒரு குடும்பம் வசிக்கிறது. அதில் திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் ஒரு ஆண். அவருக்கு ஏற்ற பெண் தேடும் படலம் நடைபெறுகிறது. மேல் வகுப்பைச் சார்ந்தவர்கள். பையனுக்கு நல்ல…
ப்ரியன் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஊடகங்கள் அரசியலில் பெரும்பங்காற்றி வருகின்றன.அன்று தேசிய நலனை முன்வைத்து அநேகமான எல்லாப் பத்திரிக்கைகளும் ஏடுகளும் இந்திய சுதந்திர வேகத்தை ஊட்டி வந்தன,வரவேற்கப்படவேண்டியவை.அன்றிருந்த பத்திரிக்கைகள் ஏடுகள் பல இன்று இல்லை…
செழியன் நாற்பத்தி எட்டு மணி நேரம் வேகமாக ஓடி வந்த களைப்பில் ஒரு பெரு மூச்செறிந்து நின்றது அந்த இரயில் வண்டி. பெட்டி, படுக்கைகளுடன் பிரயாணிகள் எல்லாம் ஒரு வேகத்துடன் இறங்கி நடந்தனர். ஒரு…
April 14, 2006 • By
ஜடாயு
மொழியாக்கம்: ஜடாயு (இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை) (தென்னிந்தியாவில் பிறந்த ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (), சிறுவயதிலேயே தியானமும் யோகமும் கைவரப் பெற்றார். 'சுதர்சன க்ரியா ' என்னும் யோகப் பயற்சியை உருவாக்கிப்…
அரவிந்தன் நீலகண்டன் இந்தியாவில் இன்றும் தொடரும் 'புனித விசாரணை ' சூழல்கள் திரிபுரா: தொடக்கம்: ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்னர் திரிபுராவின் பாப்டிஸ்ட் சபை (The Baptist Church of Tripura) திரிபுராவில் கிறிஸ்துவின்…
இளைய அப்துல்லாஹ் லண்டனில் ஒரு பிரபல்யமான கோவில் ஒன்றில் வைத்து ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் என்னிடம் கேட்டான் “சாதி என்றால் என்ன... ?” உண்மையில் சாதிபற்றி பொிய அறிவு என்னிடம் இல்லை.…