December 18, 2009
க்ருஷாங்கினி"குருவே சரணம்" என்னும் தலைப்பில் ஒரு இசை நூல் சதுரம் பதிப்பகம் மூலம் கொணர்ந்திருக்கிறேன். 19 கர்நாடக இசைக் கலைஞர்களின் நேர்காணல்களை எழுத்தாக்கம் செய்து தொகுத்திருக்கிரேன். இம்மாதம்…
December 18, 2009
க்ருஷாங்கினிமிருதங்கத்தில் ஒரே பாணிதான் மிருதங்கத்தில் ஒரு பாணி என்றால், அது தஞ்சாவூர் வைத்யநாத அய்யர் பாணி மட்டும்தான். அந்த ஸ்டைல் ஒன்றுதான் உண்டு. வேறு ஒன்றும் கிடையாது.…
April 2, 2009
க்ருஷாங்கினிவணக்கம், சதாரா மாலதி மறைந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. (27-3-07). சிறுவயதில் எழுதத்தொடங்கி, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த மாலதி, இடையில் பல ஆண்டுகள் எழுதாமல் கழித்தார். ஆனால்…
November 8, 2007
க்ருஷாங்கினிமிகுந்த வேலைப்பாடுடைய கண்ணாடிக் கிண்ணத்தில் எளிதில் தளும்பிச் சிதறும் திரவத்தை ஏந்தியபடி சிறு பாதையில் நடக்கும் மகிழ்சியும், பயமும், ததும்பும் அனுபவத்துடன் பரவசத்தோடு மாமாவை வீட்டிற்கு அழைத்து…
August 30, 2007
க்ருஷாங்கினி பா.விசாலத்தின் படைப்புப்பயணம், 1954ல் சிறுகதை வடிவில் துவங்கியது. தனது பள்ளித் தோழரான சுந்தர ராமசாமியிடம் படைப்பைக் காண்பிக்க அவர் அதைப் பாராட்டி சரஸ்வதி பத்திரிகைக்கு அனுப்ப…
May 17, 2007
க்ருஷாங்கினி ‘நான்’ உயிரானபோது நாம் அமர்ந்திருக்கும் இந்த அறை, பயணம்செய்துவந்த இரயில், அமர்ந்திருந்த நாற்காலி, வசிக்கும் வீடு, தெரு என அனைத்தும் என்னுடன் இணையும்போது மட்டுமே என்னுடையது…
April 26, 2007
க்ருஷாங்கினி ஐயனே ஒரு சில மழைத் துளி தலை மிசை வீழின் நிற்காத அடுக்குத் தும்மல் - பின் உடன் ஓடும் மூக்கருவி. கைக்குட்டை, மிருது காகிதம்,…
April 14, 2006
க்ருஷாங்கினி என் வீட்டின் வலது புறம் ஒரு குடும்பம் வசிக்கிறது. அதில் திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் ஒரு ஆண். அவருக்கு ஏற்ற பெண் தேடும் படலம் நடைபெறுகிறது.…
March 31, 2006
க்ருஷாங்கினி ____ போக்குவரத்து அதிகமாகிவிட்ட தெரு. இரண்டுசக்கர வாகனங்களும், நாலு சக்கரமும், ஆறு சக்கரங்கள் கொண்ட லாரிகளும், கண்டெய்னர்களும் என, எப்போதும் இரைச்சல் வழிந்து ஓடிக் கொண்டிருக்கும்…
March 31, 2006
க்ருஷாங்கினி முத்தமும் மூத்திரமும் உந்துதல் ஏற்படவேண்டும் சிறிது சிறிதாக அதிகரித்து வேறுவழியின்றி வெளிப்படலாம்; ஆரம்பத்திலேயே கூட செயலாக்கம் எந்த ஜாதிக்கும் மதத்திற்கும் உண்டு; பொருளாதார ஏற்றதாழ்வு இதற்கு…