கே. ராமப்ரசாத் உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organaisation) நலவாழ்வு என்பது என்ன? எனச் சொல்ல உடல்நலம், மனநலம் இணைந்த சமுதாயத்துடன் கூடிய இணக்க நிலைச் சூழல் என்று சொல்கிறது. (Health is…
ஜடாயு 1993-ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி என்னால் மறக்க முடியாத ஒன்று. அப்போது நான் புனே நகரில் பணிபுரிந்து வந்தேன். விநாயக சதுர்த்தியை 10 நாட்கள் சமூக விழாவாக மிக விமரிசையாகக் கொண்டாடும் கலாசாரம்…
கே. செல்வப்பெருமாள் உலகமயமாக்கல் பெற்றுத் கொடுத்த நவீன சுரண்டல் முறையே 'சுமங்கலி'. தமிழகத்தில் சுமங்கலி என்ற சொல்லுக்கு ஒரு மந்திரத்தன்மை உள்ளதோடு, புனிதமானதாக அதை தமிழ் பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். திருமணம் ஆனவர்களை சுமங்கலி…
மலர்மன்னன் பயங்கரவாதிகளை முகமதிய பயங்கரவாதிகள் என அடையாளப் படுத்தலாகாது என முகமதிய பயங்கர வாதத்தால் சூடு பட்டுக்கொண்டிருக்கும் பிரிட்டனின் அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற முமதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கும் வாக்கு…
எஸ்.அரவிந்தன் நீலகண்டன் தமிழ்நாடு ஆவலுடன் ஒவ்வொரு நாளும் நாளேடுகளில் வாசித்து கிளுகிளுப்படையும் நடிகர்களின் விவாக விஷயம் குறித்ததல்ல இந்த கதை. இது ஒரு தனி பெண் ஒரு அரசுக்கு எதிராக நின்று போராடும் கதை.…
எஸ்.அரவிந்தன் நீலகண்டன்அண்மையில் தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. ஜூலை 18 அன்று கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் இரத யாத்திரை ஒன்றை காஞ்சி முனிவர் ஸ்ரீ ஜெயேந்திர…
இரா.பிரவீன்குமார் "ஊழலற்ற ஆட்சி" இது எல்லா அரசியல்வாதிகளின் தாரக மந்திரமாக ஒலிக்கும், தேர்தல் நேரத்தில் மட்டும்.ஆனால், இந்த ஊழலுக்கு அவர்கள் மட்டுமா உண்மையானவர்கள்,அரசு அதிகாரிகளும்,பொதுமக்களும் தானே அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.தனக்கு ஒரு வேலை விரைவாக…
வ.ந.கிரிதரன் இதுவரை நல்லூர் இராஜதானி பற்றிய வரலாற்றுத் தகவல்களையும், பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை, நகர அமைப்புப் பற்றிய தகவல்களையும் பார்த்தோம். ஏற்கனவே இருந்திருக்கக் கூடிய நல்லூர் இராஜதானி பற்றிய தகவல்களைச் சிற்சில இடங்களில் கோடிட்டுக்…
எச்.பீர்முஹம்மது அறிவியல் வளர்ச்சியின் நிகழ்தகவுகள் உலகின் எல்லா பகுதிகளிலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடந்தேறியுள்ளன. இதுவரையில் நிகழ்ந்த மனித அறிவு வளர்ச்சி என்பது மனம் தன்னை தானே அறிந்து கொள்ளும் தர்க்க ரீதியான முயற்சியை…
அருணகிரி சில நாட்களுக்கு முன் பள்ளி விழா ஒன்றில் அழகான வங்காள நடனம் ஆடிய ஒரு குழந்தையின் தந்தையான ஒரு பங்களாதேஷி இந்துவுடன் பேசிக்கொண்டிருந்தேன். உலகமே அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருக்க, ஐ-நா. அமைதி காக்க திட்டமிட்டு…