அசுரன்நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகளை கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இந்திய அணு மின் உற்பத்தி கழகம் தொடங்கியது.…
தாஜ் தமிழக அரசியல், மற்ற மாநிலங்களின் அரசியல் மாதிரியானது அல்ல! ஆட்சியை தங்க வைத்துக் கொள்ள, குடும்ப அரசியலை ஸ்திரப்படுத்த, கட்சிக்கான நிதியினைக் குவிக்க, சொந்த பந்தங்களின் சம்பாத்திய ராஜியத்தை விரிவு செய்ய, மக்கள்…
திசைகள் அ.வெற்றிவேல் நவீன தமிழ் இலக்கியவாதிகளுக்கு இது நல்ல காலம் போலத் தோன்றுகிறது. சட்டசபைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிந்தனையாளர்.ரவிக்குமார் இதில் முதலாவது ..சல்மா வெற்றி வாய்ப்பை தவற…
நரேந்திரன்முதலில் இராக்கிய வரலாற்றினைச் சிறிது பின்னோக்கிப் பார்க்கலாம். இராக்கிய எண்ணெய் வளத்தின் தலைவிதியை நிர்ணயித்தவர்களில் Calouste Gulbenkian என்பவர் மிக முக்கியமான ஒரு நபர். 1920-களில், வளைகுடாப் பகுதியில் சவூதி அரேபியா என்ற நாடு…
இரா.பிரவீன்குமார்மே திங்கள் 9 (09/05/2007) அன்று,சிங்கை இந்தியத் தூதரகத்திடம் இருந்து ஒரு மின்னஞ்சல், என் மின்னஞ்சல் முகவரியை அலங்கரித்தது. “ஆந்திர முதலமைச்சர் அழைக்கிறார்” என்ற தலையஅங்கத்தை ஏந்தி நின்ற அந்தச் செய்தியைப் படிக்க விளைந்தேன்,ஆந்திர…
மலர் மன்னன்கல்வி, அரசு வேலை வாய்ப்பு முதலானவற்றில் சலுகைகளைப் பெறும் தகுதி இல்லாமை மட்டுமின்றி, பிற சாதியாரால் இளப்பமாகவும் ஏளனமாகவும் பேசப்படும் ஒருவித சமூகப் புறக்கணிப்பு, மேலாதிக்கம் செலுத்தி அனைவரையும் அடக்கி ஆண்டவர்கள் என்று…
கரு.திருவரசு தமிழ்நாட்டு முதல்வர் அவர்களுக்கு ஒரு மடல், அதுவும் ஏன் திறந்த மடலாக எழுதப்படுகிறது என்பதற்கான காரணத்தையும் இந்த மடலை எழுதுபவன் யார் என்னும் இரண்டு செய்திகளையும் முதலில் சொல்லிவிட்டுத் தொடரவேண்டும் எனக் கருதுகிறேன்.…
நரேந்திரன் "We learn from history that we learn nothing from history" - George Bernard Shaw உலகச் சர்வாதிகாரிகளுடன் அமெரிக்க அரசாங்கத்திற்குப் பிரச்சினைகள் எதுவும் இருந்ததில்லை. அதாவது, அவர்களின் பேச்சைக்…
வாஸந்தி 2001 மாநில அவைத் தேர்தல் முடிவு வந்த தருணம். யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக தலைவி ஜெயலலிதா பெரும்பான்மை வாக்குடன் வெற்றி பெற்றார். ' 96 -ல் பெரும்பான்மை வாக்குடன் வந்து ஆட்சி…
இரா.பிரவீன் குமார் திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த ஊடகம்,பொழுதுப்போக்கிற்காக தொடங்கிய இந்த வெள்ளித்திரை சமூகபோக்கிற்கும் காரணமாயிற்று, சமூக அவலங்களை பிரதிபளிக்கவும், பல சமயம் அந்த அவலங்களுக்கு விதையாகவும் இருக்கிறது. இயல்பான நம் வாழ்க்கையின் பிரதிபளிப்பே சினிமா,அதையே…