திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ரஜினியின் “சிவாஜி”யின் வசூல் சாதனை – திரைப்படத்தின் சாதனையா? – ஏ.வி.எம்.நிறுவனத்தின் வியாபார உத்தியின் சாதனையா?

திசைகள் அ.வெற்றிவேல் தமிழ் ஊடகங்கள்(?) மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினியின் "சிவாஜி" வெளிவந்து வெற்றிகரமாக தமிழகம் மட்டுமின்றி,உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.இந்திய அளவில் அதிக விலைக்குப் போன முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையுடன் ஊடகங்களின்…

தமிழர் நீதி

புதுவை ஞானம்.அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். தெய்வாதீனமாக , ‘தமிழர் நீதி’ என்ற கட்டுரையில் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த சென்னை உயர் நீதி மன்றத்தின் ‘தீர்ப்புத் திரட்டு’ ஆகஸ்ட் 1980 இதழ் கிடைத்தது. அதில் வெளிவந்த…

கோவிலில் எம்மதத்தார்

ஐயன் காளி திண்ணையில் வெளிவந்த ஐயன் காளி கட்டுரைகட்கு அளப்பரிய உணர்வுகளோடு மின்னஞ்சல்கள் வந்தன. பாராட்டுக்களை பல்கிய கடிதங்களுக்கு நடுவே பல கேள்விகளும்; குறிப்பாய் நம் மதத்தாரை நாணமுறச் செய்யும் நடவடிக்கைகள் பற்றி. சிலர்…

மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்

செல்வன் மரணதண்டனைக்கு எதிராக கச்சை கட்டிக்கொண்டு பல (தீவிரவாதிகளின்) மனித உரிமை, மற்றும் இடதுசாரி குழுக்கள் வலம் வருகின்றன. பொது அரங்கில் இவர்கள் வைக்கும் ஒப்பாரியின் டெசிபல்கள் மிக அதிகமாக இருக்கும். மரணதண்டனையை எதிர்க்க…

தேசியம் என்பது கதையாடலா?

நடராஜா முரளிதரன் தேசம், தேசியம் என்ற சொல்லாடல்கள் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உலகச் சூழலே இன்று மேலோங்கியுள்ளது. இன்றைய உலக நெருக்கடிகள் பலவும் இந்தச் சொற்பதங்களின் உச்சக்கட்டத் தாக்கங்களை உள்ளடக்கியதாகவே கிளர்ந்த வண்ணம்…

கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண்பார்வை – பாகம் 2

ஐயன் காளி வாதம் 8: பிற மதத்தவரை அனுமதியோம் என்பது ஒரு குறுகிய பார்வை அல்லவா. பன்னெடுங்காலம் முன்பு தோன்றிய மதத்தார் பதின்மவயது பார்வைகொண்ட சிறுபான்மை மதங்களின் பார்வையை ஏன் கொள்ள வேண்டும்? வைத்தியம்:…

தி.மு.க அரசின் தவறுகளில் மற்றொன்று!

நாக.இளங்கோவன்இடஒதுக்கீடு என்பது அறிஞர்கள், சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகளுக்குட்பட்டு, வடநாட்டில் முளைத்து தமிழகத்தைக் காவு கொண்ட வைதீக இந்துமதத்தின் வருண வேறுபாட்டுக் குமுகக் கொள்கையினாலும், வடநாட்டில் பரவியிருந்த கிழாரியம் தமிழகத்திலும் பரவி செய்த கொடுமைகளாலும் ஏற்பட்ட கல்வி,…

கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண் பார்வை – பாகம் 1

ஐயன் காளி அல்லும் பகலும் அயராதுழைத்து கொல்லும் வறுமைக்குள் குடும்பம் நடத்துகிறவர்கள் நாட்டில் செய்தி நிறுவனங்களின் தார்மீகக் கோபம் இந்துக் கோயில்களில் இறையை காண இயலாத கிருத்துவ, இஸ்லாமியருக்கு ஆதரவாய் கோயில் ஒழுங்குகளை எதிர்த்து…

தமிழக அரசியலில் உள்ள வேண்டாத போக்குகள்

வே. மீனாட்சிசுந்தரம் தமிழக அரசியல் கட்சிகளின் தோற்றங்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகளை இரண்டு ரகமாக பிரிக்கலாம். தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்று ஒரு தலைவரை மையமாக வைத்து…

அணுவுக்கு உலையா? வாழ்வுக்கு உலையா? கூடங்குளம் அணுமின் திட்டம்

அசுரன அணு என்றாலே இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சும் அதனால் மக்கள் அடைந்த துயரங்களும் நம் கண்முன் தோன்றுகின்றன. அந்த கொடூரத்தை யாரால் மறக்க முடியும்?. அதுபோல…