திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தமது தரப்பு வாதம் செய்ய காரை சிபி இன்றில்லை

மலர் மன்னன் நவம்பர் 15 2007 இதழ் திண்ணையில் அன்பிற்குரிய ஸ்ரீ தேவ மைந்தன் எழுதிய கடித வடிவக் கட்டுரை படித்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிர் வாதம் செய்ய வேண்டிய காரை…

ஓரம் போ!

லக்கிலுக் கன்னிராசி என்ற படத்தில் ஜனகராஜ் ஒரு ஜோசியரிடம் ஜோசியம் பார்க்க போவார். ஜோசியத்துக்கான கட்டணத்தை அவர் பேரம் பேசும் காட்சி நகைச்சுவையால் வயிற்றைப் பதம் பார்க்கும். "ஜோசியரே, ஜோசியம் பார்க்க எவ்ளோ?" "நூறு"…

வாடிக்கை கவுடா, வாடிய தாமரை : கர்”நாடக” அரசியல்

ஜடாயு “காலையில் மலர்ந்த தாமரைப் பூ இப்படி அந்திக் கருக்கலுக்குள் மறைந்து விட்டதே : (( அல்பாயுசில் போய் விட்டதே? எவன் பெயர் வைத்தானோ கவுடா என்று, கவுடா, கவுடா என்று கவிழ்ப்பதையே தொழிலாய்…

மும்பை தமிழர் அரசியலும் தாதாக்களும்

புதியமாதவி, மும்பை( தோழமை எழுத்தாளர் வாஸந்தி எழுதியிருக்கும் கண்ணில் தெரியுதொரு தோற்றம் - 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள் கட்டுரை,அதன் தொடர்ச்சியாக மூத்த எழுத்தாளர் மலர்மன்னன் எழுதியிருந்த கட்டுரை, நண்பர் கே.ஆர்.மணி…

வடகிழக்கும் பாரதமே: பிரிப்பவர்கள் யார்?

அரவிந்தன் நீலகண்டன்வாசந்தி அவர்கள் தமிழில் முக்கிய எழுத்தாளராக கருதப்படுபவர். தமது வடகிழக்கு அனுபவங்களை அவர் கூறும் இக்கட்டுரைகள் ஏற்கனவே அம்ருதா என்கிற இதழில் ஒரே கட்டுரையாக வெளியாகியுள்ளன. தற்போது திண்ணையில். மிக கவனமாக வாசந்தி…

ஜெகத் ஜால ஜப்பான் – 1 . தோசோ யோரோஷிகூ

சித்ரா சிவகுமார் ‘உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி” இது தான் ஜப்பானிய மொழியில் முதன் முதலாக யாரையேனும் சந்திக்கும் போது கூறப்படும் வாசகம். அடிக்கடி எல்லோராலும் பயன்படுத்தப்படும் வாக்கியம். நானும் இந்தப் தொடரின்; மூலம்…

கர்நாடகத்தில் மலர்ந்த கமலம்

ஜடாயு “The day when the lotus bloomed” என்று செய்தித்தாள்களின் முதல் பக்கங்களும், எம்.ஜி ரோடில் உள்ள தட்டிகளும் அறிவித்தபோது உடனடியாக என் மனதில் மின்னியது தாகூரின் கீதாஞ்சலி பாடல் தான் -…

திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை (இன்மை) விளக்கம்

கோபால் ராஜாராம் பி கே சிவகுமார் எழுதிய கடிதமும் அதன் பின் அவரை ஆதரித்தும், அவரை விமர்சனம் செய்தும் வந்த கடிதங்கள் சென்ற வாரம் வெளியாயின. சென்ற வாரம் அதனால் சிவகுமார் சிறப்பு மலர்…

மலர் மன்னன் எனக்கு எழுதிய மடலும் அதற்கான என் நன்றியும் எதிர்வினையும்

தேவமைந்தன் அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். திண்ணையில் வியாழக்கிழமை, நவம்பர் 1, 2007 அன்று வெளிவந்துள்ள '1/4' என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்'…

மரணத்தின் விளிம்பிலிருந்து – (ஓர் உண்மை நிகழ்ச்சி)

ஹமீது ஜாஃபர்பெட்டியை அடைத்துக்கொண்டிருந்த தேவையற்ற பொருள்களை வெளியேற்ற எண்ணி பழைய குப்பைகளைக் குடைந்து கொண்டிருந்தேன். ஏராளமான காலாவதியான காகிதங்கள், தேவையற்ற கடிதங்கள், சான்றிதழ்கள், அறிக்கைகள் இப்படி பல முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை ஒவ்வொன்றாக எடுத்து…