விஜயன் இடம் கும்பகோணம், மாமி தியேட்டரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ‘ஸ்ரீனிவாசக் கல்யாணம் படம் போடறாள் பார்த்துட்டுவரேன் வீட்டை பத்திரமா பாத்துக்கோங்கோ! பாத்துடி சாமிப்படம் பார்க்கும்போது செருப்பை போட்டுண்டு போகாத யாராவது இந்து முன்னனிக்காரா…
வாஸந்தி "இந்திரா காந்தி கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லையா என்று கேட்கிறாய் ! இல்லவே இல்லை! என்ன நடக்கவேண்டுமோ அதுதான் நடந்தது." நான் எனது நாவலுக்காகக்[மௌனப்புயல்] கள ஆய்வு செய்யப் பஞ்சாபுக்குச் சென்ற போது…
நடேசன் அவுஸ்திரேலியாவில் வருடத்துக்கு மூவாயிரம்பேர் சாலை விபத்துக்களில் இறக்கிறார்கள். இதை குறைப்பதற்கு அரசாங்கங்கள் பல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. விக்ரோரிய மாநிலத்தில் சாலை விபத்துக்கள் சமீப காலத்தில் குறைந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய விடயம். சாலை விபத்தில் மனிதர்களுடன்…
ஜான் பீ. பெனடிக்ட் திரு. மு. கருணாநிதிக்குப் பிறகு, திமுக-வின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக 'ஜனநாயக' முறைப்படி கட்சிக்குள் வளர்க்கப்பட்டவர் அவரது மகன் திரு. ஸ்டாலின். திரு. வை. கோபால்சாமியின் வெளியேற்றத்துக்குப் பிறகு, கட்சிக்குள்…
ஜி.எஸ்.தயாளன் மதங்கள் மனிதர்களைப் பண்படுத்தும் நோக்கினை எட்ட இயலாமல் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதின் சமீபத்திய உதாரணம் ரசூலின் ஊர்விலக்கம். வாசிப்பை மூச்சாகவும் எழுத்தை வாழ்வாகவும் கொண்டவர் ரசூல்.மென்மையான உணர்வுகளின் வழியே அழுத்தமான அதிர்வுகளை உருவாக்கும்…
வாஸந்தி இந்தியாவின் பல மாநிலங்களைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தனித்தன்மையும் அழகும் கலாச்சாரப் பின்புலமும் இருப்பது கண்டு பரவசம் ஏற்படும். ஆனால் நான் இதுவரைப் பார்த்திருக்கும் மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர்…
சித்ரா சிவகுமார் மதியத்தில் யாரையேனும் சந்தித்தால் இந்த வார்த்தையைச் சொல்லி பேச்சை ஆரம்பிக்கலாம். இதை மதிய வணக்கமாகவும் கொள்ளலாம். நல்ல நாளாக இருக்கட்டும் என்றும் பொருள் கொள்ளலாம். ஜப்பானிய வரலாறும் பல நாடுகளைப் போன்றே…
மலர் மன்னன் (எச் ஐ வி / எய்ட்ஸ் தொடர்பான கல்வி, ஆய்வு, ஆலோசனை, பரிசோதனை மற்றும் மருத்துவ சேவையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஒய் ஆர் ஜி கேர் தொண்டு…
ஜெயமோகன்அருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர், இந்த நூலகத்தில்தான்…
அருணகிரி - மார்வின் ஹாரிஸ் எழுதிய இந்தப்புத்தகம் குறித்து திண்ணையில் வந்த கட்டுரைகளைப் படித்தபின் இதனைப்படிக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஆங்கில மூலத்திலேயே சில வாரங்களுக்கு முன் படித்து முடித்தேன். அருமையான நூல்.…