திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஜி.எஸ். தயாளன்

Total Contribution: 5 Articles

ஜி.எஸ். தயாளன்

கடைசி ஆலமரம்

ஜி. எஸ். தயாளன்தெருவின் முகத்தில் அறைந்தபடி வீடுகளின் கதவுகள் சாத்தியே கிடக்கின்றன மட்கும் இலைகளுக்கும் நெழியும் மண்புழுக்களுக்குமான கான்க்ரீட் சமாதியில் வாகனங்கள் வேகமெடுக்கின்றன கிண்டலும் கேலியும் நிறைந்த…

உதிரிகள் நான்கு

ஜி.எஸ்.தயாளன் 1 குழந்தை ஊருக்குப் போயிருப்பதால் வெறிச்சோடிக் கிடப்பது வீடா . . . மனசா . . . 2 முழுப் போலி நான் ஆஹா…

மழை

ஜி.எஸ்.தயாளன்வானம் பார்த்தப் பூமியில் பூமி பார்த்து மழை மண்ணில் வீழ்ந்ததும் உயிர்க்கும் மண் தெருத் தெருவாய் கால்வாய்கள் மழையில் மனிதர்கள் மிருதுவானார்கள் தூங்கும் மரங்கள் சிலிர்த்தெழுந்தன முற்றத்து…

படைப்பு

ஜி.எஸ். தயாளன் தன் வலியின் உக்கிரத்திற்கு ஏற்ப சிறு குழந்தை உரக்க அழுகிறது தீராத தன்வலி கண்ணீராய் கரையக்கரைய குழந்தை அழுதழுது ஒய்க்கிறது இன்னும் கொஞ்ச நேரத்தில்…

ரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…?

ஜி.எஸ்.தயாளன் மதங்கள் மனிதர்களைப் பண்படுத்தும் நோக்கினை எட்ட இயலாமல் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதின் சமீபத்திய உதாரணம் ரசூலின் ஊர்விலக்கம். வாசிப்பை மூச்சாகவும் எழுத்தை வாழ்வாகவும் கொண்டவர் ரசூல்.மென்மையான…