திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

குறிப்பேட்டுப் பதிவுகள்- 5!-

வ.ந.கிரிதரன் [அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக்…

ஐடி’யாளர்களின் பார்வை சரியா,தவறா?

அறிவன், சிங்கப்பூர்.இன்றைய ஹைடெக் நகரங்கள் என சொல்லப்படும் இந்திய தகவல்தொழில்துறை சார்ந்த நகரங்களில் ஏற்பட்டிருக்கும் வேகமான மாற்றங்கள் மற்றவர்கள் பார்வையில் வெறுப்பையும்,அந்த நகரங்களில் வாழும் மற்ற துறைகளைச் சார்ந்த மக்களின் பார்வையில் ஐடி துறையாளர்களைப்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்

வாஸந்தி பொள்ளாச்சிக்கருகே ஆழியார் என்ற இடத்தில் வேதாத்ரி மகரிஷி என்று ஒரு சாமியார் இருந்தார். "வாழ்க வையகம், வாழ்க வளமுடன்" என்பதே அவரது தாரக மந்திரம். என் நாடு, எனது மொழி, எனது மதம்…

அடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்

முனைவர் துரை. மணிகண்டன் உலக இலக்கியங்களில் ஒப்பற்ற இலக்கியமாக இன்றும் வாழ்ந்தும், வளர்ந்து கொண்டும் இருக்கும் மொழி தமிழ் மொழியாகும். இம்மொழியை மறைத்திரு தனிநாயக அடிகளார் “ஆங்கிலம் வணிகத்தின் மொழியென்றும் இலத்தின் சட்டத்தின் மொழியென்றும்…

மும்பைத் தமிழர்களின் அரசியல்…

புதியமாதவி, மும்பை மும்பைத் தமிழர்களின் அரசியல் - அகில இந்திய அரசியல் என்றும், மாநில அரசியல். என்றும். (மாநில அரசியல் என்றால் தமிழகத்து அரசியல்தான் !!) - எப்போதும் இரண்டு தளங்களில் பயணிக்கிறது. இந்திய…

டபுள் இஞ்ஜின்

உஷாதீபன் இருவரும் வேலை பார்க்கும் வீடுகளில் எண்ணிலடங்காத பிரச்னைகள்! நான் எதைச் சொல்ல வருகிறேன் என்பதை நிச்சயம் ஊகம் செய்திருப்பீர்கள். கணவன்-மனைவி both employed பிரச்னைதான். �அவருக்கென்னப்பா டபுள் இஞ்ஜின்�� �சம்பளத்தை வாங்கி;க்கொண்டு போய்…

ஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா

சித்ரா சிவகுமார் இரவில் யாரையேனும் சந்தித்தால் இந்த வார்த்தையைச் சொல்லி பேச்சை ஆரம்பிக்கலாம். இதை இரவு வணக்கமாகவும் கொள்ளலாம். ஜப்பானில் இரவு நேரம் என்பது மக்கள் தங்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம்.…

ஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்

மலர்மன்னன்மலேசிய நிகழ்வுகள் அனைவரும் அறிந்தவையாகிவிட்ட நிலையில் அவை குறித்துத் திரும்ப எழுதத் தேவையில்லை. ஆனால் அவற்றின் பின் விளைவாக எழுந்துள்ள பிரச்சினையைப் பற்றி யோசிப்பது நல்லது. மலேசியாவிலிருந்தே கூடச் சில திண்ணை வாசகர்கள் இது…

படித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்

விஜயன் பதிமூன்று வாரங்களாக படித்ததும் புரிந்ததில் நான் புரிந்த கொண்ட சமூக, அரசியல் அவலங்களைப் பற்றி மட்டுமே எழுதினேன். தீடீரென்று, எனக்கே எழுதுவது அலுப்புத்தட்ட ஒரு இடைவெளி விடலாமா என்று யோசித்த போது, என்…

குறிப்பேட்டுப் பதிவுகள் -4!

வ.ந.கிரிதரன் [அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக்…