திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

கொலையும் செய்யலாம் பத்தினி!!!

லக்கிலுக் "உங்கள் மகன் நிறைய பாவங்களை செய்திருந்தார். அவர் பாவங்களைப் போக்கவே அவரை அக்னியில் குளிப்பாட்டினேன். அவரை குளிப்பாட்டிய பாவத்துக்காக இப்போது சிறையில் வாடுகிறேன்" - பஞ்சாபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதம் ஒரு…

ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென்

சித்ரா சிவகுமார் மன்னிக்கவும். தயவு செய்து கவனிக்கவும். இப்படிப்பட்ட பொருள் கொண்ட சொல் தான் சுமிமாசென் என்பது. ஜப்பானியர்கள்; அரசரால் ஆளப்பட்டு வந்தால் நீண்ட நெடுங்காலமாகவே பணிவுடன் நடக்கும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப் பட்டு வந்துள்ளனர்.…

இலக்கிய விசாரம் : மரபு மீறலும் மரபு சிதைத்தலும்

மலர் மன்னன் மிகச் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது சொன்னேன்: மரபை மீறலாம்; மரபைச் சிதைக்கத்தான் கூடாது. இதை அங்கு லேசாகக் கோடிட்டுத்தான் கூற முடிந்தது. என்னதான் இருப்பினும் இடம் பொருள் ஏவல் என்றெல்லாம்…

குறிப்பேட்டுப் பதிவுகள் – 6 !

வ.ந.கிரிதரன் [அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பத்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. ... அன்றைய என் வயதுக்குரிய ஆவேசமும், சீற்றமும் படைப்புகள் முழுவதும் இழையோடுகின்றதை அறிய முடிகின்றது.…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 13 நம்பிக்கை எனும் நீர் குமிழ்

வாஸந்தி ஒவ்வொரு முறையும் ஒரு மனிதன் ஒரு லட்சியத்துக்காக நிற்கும்போதோ, அல்லது மற்றவரை முன்னேற்ற உழைக்கும்போதோ, அல்லது அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பும்போதோ, நம்பிக்கை என்னும் சின்னஞ்சிறு நீர் குமிழை அனுப்புகின்றான்...பல்வேறு மையங்களில் உருவாகும்…

சம்பந்தம் இல்லை என்றாலும் – விநோத ரச மஞ்சரி (ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்)

எஸ்ஸார்சிவிநோத ரச மஞ்சரி வெளியீடு: இரத்தின நாயகர் அண்டு சன்சு ஆண்டு 1921. ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் விலை ரூபா2-0-0 சம்பந்தம் இல்லை என்றாலும் நூன்முகம் தமிழ்ப்பாஷையினுள் நூல்கள் அனைத்தும் சாதாரணமாக உணர்தற்கரிய…

அதிகார வன்முறைக்கு எதிரான ஜிகாத்

ஹெச்.ஜி.ரசூல் ஒரு சமூக ரீதியான விலக்கம் அல்லது வன்முறை சார்ந்த விசயத்திற்கு கண்டனம், அது பற்றிய அபிப்ராயங்கள். உரையாடல்களைச் சொல்வது இங்கு நிகழ்ந்திருக்கிறது. இந்த அரங்கிலே பேசின அனைத்து படைப்பாளிகளும் தமிழியம். பெண்ணியம். தலித்தியம்.…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 12 கரும்புத் தோட்டத்திலே இந்தியர் அனுபவித்த கொடுமைகள்

வாஸந்தி "நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?" நான் அமர்ந்திருந்த இருக்கையின் இருபுறமும் கைகளை அழுந்தப் பிடித்தபடி ஏர் பாஸி·பிக் விமானப் பணிப்பெண் என் முகத்துக்கு எதிரே குனிந்து நின்றாள். மாநிறம். மையிட்ட வட்டப் பெரிய கரிய…

இது போன்ற தருணங்களை மார்க்கம் தவறவிடக் கூடாது

பிர்தவ்ஸ் ராஜகுமாரன் கவிஞர் ரசூல் அவர்களுக்கு ஊர்விலக்கம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மாநில ஜமாத்துல் உலமா சபையின் அறிஞர்குழுவின் முடிவு இதுவரை வரவில்லை. ரசூல் எழுதிய அந்தக்கட்டுரை இஸ்லாத்தின் அறவியல் கோட்பாடுகள் தொடர்பானது. முழுமையாகவும் வரலாற்றுப்பூர்வமாகவும்…

இளைஞர் ஸ்டாலினின் கையில்?

ரவிகுமார் வீராசாமிதி.மு.க இளைஞர் அணி முதல் மாநில மாநாடு, அதுவும் 25 ஆண்டுகள் கழித்து நெல்லை நகரமே திணறும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு உள்ளது. பலமுனைகளில் இருந்து பல(த்த) எதிர்பார்ப்புகள். ஸ்டாலின் முதல்வராக அறிவிக்கப்படுவாரா?…