சின்னக்கருப்பன் இது தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றல்ல. இருப்பினும் இது சமீபத்தில் மிகவும் முக்கியமானப் பிரச்னைகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது. முக்கியமாக சமீபத்தில் படித்த நல்ல புத்தகங்களில் ஒன்று, கல்வி பற்றி வசந்திதேவி - சுந்தரராமசாமி…
கண்ணன் சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் விற்பனை மையத்தின் கண்ணாடிகள் சாலையில் சென்ற ஊர்வலத்திலிருந்து எறியப்பட்ட கற்களால் சிதறின. பணியாளர்கள் காயமின்றி தப்பியது அவர்கள் அதிர்ஷ்டம். ஊர்வலம் ஒரு உள்ளூர் தாதாவின் பேரவைச் சடங்கு…
இரா மதுவந்தி, மஞ்சுளா நவநீதன் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட வேண்டும், அல்லது காஷ்மீரிகளை தனிநாடாக்கிவிட வேண்டும் என ஒரு கோரிக்கை ரொம்பகாலமாக வெளிநாடுகளில் ஒலித்து வருகிறது. பாகிஸ்தான் தனிநாடு கேட்டபோது முதல் வரிசையில் நின்று…
இரா மதுவந்தி *** நடிகர் திலகம் மறைந்தார் கடைசி வரை நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், கடைசி வரை சிவாஜியாக சினிமாவில் நடிக்காமல், பெரியாராக நடிக்காமல், இந்தியாவின் சிறந்த நடிகர் பரிசு பெறாமல் மறைந்து…
G8 உச்சிமாநாடு ஜெனோவா (இத்தாலி) நகரத்தில் 20-22 சூலை அன்று நடைபெற இருக்கிறது. இதற்கு உலகத்தலைவர்களும் இந்த மாநாட்டு எதிர்ப்பாளர்களும் 'உலகமயமாதலை ' விவாதிக்க வருகிறார்கள். G8 உச்சிமாநாடு என்றால் என்ன ? அதற்கு…
இரா மதுவந்தி ( சூலை 15, 2001 ) ஜெயலலிதா மாவட்ட கலெக்டர்கள் மூலம் கேபிள் டிவி நடத்துபவர்களுக்கு கட்டளை ஒரு தனியார் நடத்தும் கேபிள் டிவிக்களில், கட்டாயமாக ஜெயா டிவி தயாரித்த ஒரு…
Sister True Emptiness (கத்தோலிக்க அரசை எதிர்த்த ஒரு பெளத்த மாணவியின் கதை) 1963 ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலையில், ராணுவத்தின் சில சிறப்புப் படைகள், நாடு முழுவதும் இருந்த பெளத்த இயக்கத்தின் முக்கியமான…
யமுனா ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து திரும்பிவந்த இரண்டாம் நாளே பாரிஸிருந்து அசோக் யோகன் அசை வருடமிருமுறை கோட்பாட்டுச் சஞ்சிகை குறித்துப் பேச அழைத்ததைத் தொடர்ந்து பயணக் களைப்பையும் மறந்து பாரிஸ் சென்று பஸ் நிலையத்தில் இறங்கியபோது…
மார்வின் ஹாரிஸ் (மிகச்சிறந்த மானுடவியலாளரான மார்வின் ஹாரிஸ், தனது புகழ் பெற்ற 'பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ' என்று தலைப்பிட்ட புத்தகத்தின் முதல் அத்தியாயம் இந்தக் கட்டுரை. இந்தப் புத்தகம் கல்லூரி மானுடவியல்…
கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்) ஜூன் 30ஆம் தேதி அதிகாலை மு. கருணாநிதியின் இல்லம் பேய்களால் தாக்கப்பட்டது. நாய்கள் குரைத்தன. தொலைபேசிகள் செயலிழந்தன. பிற துர்ச்சகுனங்களும் தோன்றின. வழக்கத்திற்கு மாறாக இந்தப் பேய்கள் கதவை உடைத்துக்கொண்டு…