மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதா - ஆறு மாத கெடு ஆறு மாதம் கழித்து எம் எல் ஏ ஆக முடியாது போனால் என்ன அதற்குள் கோர தாண்டவத்தை ஆடித் தீர்த்து விடுவோம் என்று முடிவு…
கண்ணன் (kalachuvadu@vsnl.com) தமிழக வரட்டுச் சிந்தனையாளர்களால் மதவாத எதிர்ப்பு என்பதும் அடிப்படைவாத மறுப்பு என்பதும் இந்துத்துவத்திற்கு எதிரான போராட்டமாக மட்டும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் சிறுபான்மையினர் அடிப்படைவாதம் என்ற பார்வையில், இந்துத்துவத்திற்கு எதிரானது என்ற…
ஃபாரிதா. எம். சையது (பாகிஸ்தானிய டான் பத்திரிக்கையின் வார இதழிலிருந்து) 'எதிர்பார்த்திருக்க முடியாத காட்டுமிராண்டித்தனம், முன்னெப்போதும் இராத மாபெரும் அழிவு, வரலாற்றின் தனிப்பெரும் நிகழ்வு அது. ஆறு கொடுமையான வாரங்களுக்கு, மத்திய இருண்டகாலத்தின் பிளேக்…
பத்மநாப ஐயருடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் பத்மநாபனுக்கு வயது அறுபதாகிறது என்று என்னால் சொல்லமுடியாமிலிருக்கிறது-ஏனெனில் நெருங்கி ஐயரோடு நான் தோளேர்டு தோள் போட்டுக் கொள்ளவும் முடியாது. ஐயர் என்னுடைய பால்ய நண்பரும் இல்லை. ஐயருடைய…
மார்வின் ஹாரிஸ் (இந்தக் கட்டுரை மார்வின் ஹாரிஸ் எழுதிய 'பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ' என்ற மானுடவியல் பாடப்புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயம்) மேம்போக்கில் 'பகுத்தறிவுக்கு ' ஒவ்வாத உணவுப்பழக்கங்களின் உதாரணங்கள் நம் எல்லோருக்கும்…
மஞ்சுளா நவநீதன் ஒரு சகாப்தத்தின் முடிவு - சிவாஜி கணேசன் மறைவு சிவாஜி கணேசன் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என்பதில் சந்தேகம் இல்லை. எந்த சகாப்தம் என்பதைப் புரிந்து கொள்ள முயலுவோம். அவர்…
இந்திரா பார்த்தசாரதி இந்தத் தடவை நான் எழுதப் போவது ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை. (பயப்படாதீர்கள்) இதற்குக் காரணம் இருக்கிறது. போனமாதம் நான் எழுதிய இலக்கியக் கட்டுரையை எதிர்த்து ஓர் அன்பர் மிகக் கோபமாக ஒரு…
இந்திரா பார்த்தசாரதி. இன்று தமிழ் இலக்கியத்துக்கும் தமிழ்த் திரைப்படத்துக்கும் தமிழ் நாடகத்துக்கும் கிட்டியுள்ள அவல நிலைபோல் வேறு எந்த இந்திய மொழியின் கலைத்துறைக்கும் ஏற்படவில்லை என்பது கசப்பான உண்மை. 'மக்கள் எந்த விதமான அரசாங்கத்துக்குத்…
(ஜெயலலிதா புதுவழக்கு, யூடிஐ வீழ்ச்சி, வாஜ்பாயி ராஜினாமா, வன்முறைச்சுழல்) சின்னக்கருப்பன் *** ஜெயலலிதா முதலமைச்சராக நீடிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு ஒரு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர், அரசாங்கப் பதவியில் தொடர்ந்து நீடிக்கக்கூடாது…
கண்ணன் சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் விற்பனை மையத்தின் கண்ணாடிகள் சாலையில் சென்ற ஊர்வலத்திலிருந்து எறியப்பட்ட கற்களால் சிதறின. பணியாளர்கள் காயமின்றி தப்பியது அவர்கள் அதிர்ஷ்டம். ஊர்வலம் ஒரு உள்ளூர் தாதாவின் பேரவைச் சடங்கு…