November 14, 2010
Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள் கனான், பாலஸ்தீனத்தில் முன்பே வாழ்ந்து வந்த மக்கள் மீதான இனப்படுகொலை செய்ய கொடுத்த தங்களது தெய்வத்தின் கட்டளைகளை இஸ்ரவேலர்கள் செய்து முடிக்க…
July 4, 2010
அன்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று குழந்தைகள் நர்சரி பள்ளிக்கு செல்லும் முன் 5000 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துவிடுகின்றனர் என்று தெரிவிக்கிறது. இது கல்லூரியில்…
August 28, 2008
செய்தி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா இன்று 28.08.2008 வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு…
February 14, 2008
செய்தி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் இக்காலத் தமிழ்க்கவிதைகள் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2008 பிப்ரவரி 15,16 நாள்களில்(வெள்ளி,சனி)நடைபெறுகிறது. சென்னைக்கலைஞன் பதிப்பகத்துடன் இணைந்து இக்கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.…
January 25, 2008
செய்திதிருப்பூரில் பரிசு பெறும் உஷா தீபன் வாழ்க்கை ஒரு ஜீவநதி படைப்புக்காக திருப்பூரில் பரிசு பெறும் உஷா தீபன்.
January 17, 2008
செய்திஉயிர்மை வெளியீடான வா.மணிகண்டனின் "கண்ணாடியில் நகரும் வெயில்" கவிதைத் தொகுதி பொங்கல் தினத்தன்று புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. ஜனவரி 15,2008 மாலை ஐந்து மணியளவில் உயிர்மை அரங்கில்…
August 30, 2007
செய்திதோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பாராட்டுவிழா தந்தை பெரியார் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்திய கருத்துகளைத் தொகுத்தும்,வகைப்படுத்தியும் ஈ.வெ.ரா.சிந்தனைகள் என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக வெளிப்படுத்தியவரும் இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட,மிகப்பிற்படுத்தப்பட்ட…
August 23, 2007
செய்திகவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா புதுச்சேரி பார்வை படைப்பகம் பல்வேறு ஆவணப்படங்களைத்தயாரித்து வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இராம காதையைத் தமிழில் வழங்கிய கம்பனின் பெருமையை ஆவணப்படமாக்கி வெளியிட உள்ளது.தொடக்கவிழாவில்…
October 10, 2006
செய்திசெப்டம்பர் 23, 2006 சனி காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை சிந்தனை வட்டம் நடத்திய திரைப்பட விழா ஹில்ஸ்பரோ, நியூ ஜெர்ஸி…
August 24, 2006
செய்தி தமிழக அளவிலான சிறந்த கட்டுரை, ஆய்வு நூல்களுக்கான போட்டியில் ஜனவரி 2003 முதல் 2006 ஜுலை முடிய வெளிவந்த நூல்கள் வரவேற்கப்பட்டன. இதில் எண்பத்தொரு படைப்பாளிகள்…