திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இந்திரா பார்த்தசாரதி.

Total Contribution: 14 Articles

இந்திரா பார்த்தசாரதி.

படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம்

இந்திரா பார்த்தசாரதி 'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் ' செய்யச் சொன்னான் பாரதி. இன்று கடல் தாண்டி, விண்வெளி தாண்டி, மின் தமிழ், இணயத்திலும், வலைப் பூவிலும் ஒளிர்கின்றது.…

விருதுகளும், விவாதங்களும்,கருத்துச் சுதந்திரமும்

இந்திரா பார்த்தசாரதி தொலைக்காட்சி வந்த புதிதில் திரைப் படங்களுக்கு இனி எதிர்காலம் இல்லையென்று ஆரூடம் சொன்னவர்களின் வாக்குப் பொய்த்துவிட்டது. அதுபோல், இணையத்தில் நூல்கள் வரத்தொடங்கியவுடன், அச்சு யந்திரங்களை…

கற்பு என்றால் என்ன ?

இந்திரா பார்த்தசாரதி அற்ப விஷயங்களையும் அரசியலாக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வாயில் அகப்பட்டு, சமீபத்தில், மிகவும் அவதியுற்றச் சொல், ' கற்பு '. 'கற்பு ' என்றால் என்ன…

குறளும் பரிமேலழகர் உரையும்

இந்திரா பார்த்தசாரதி நேற்று ஒருவருடன் பேசிகொண்டிருந்தபோது, ஸ்டாஃபன் ஹாகிங் எழுதிய, 'A Brief History of Time ' பற்றிப் பேச்சு வந்தது. எனக்குக் குறள் நினைவுக்கு…

பிரதாபசந்திர விலாசம் -2

இந்திரா பார்த்தசாரதி (போனவாரம் வந்த கட்டுரைத், தொடக்கத்தில் நான் செய்திருந்த ஒரு தட்டச்சுப் பிழை. '1871 ' என்பது '1877 ' என்றிருக்க வேண்டும். பிரதாபசந்திர விலாசம்…

‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்

இந்திரா பார்த்தசாரதி 'வியாக்கியான இலக்கியம் ' பற்றிய என் கட்டுரை குறித்து ஒரு விவாதம் எழுந்துள்ளது. 'கார்த்திக்ராமாஸ் ' என்ற வலைப் பதிவில் காணப்படும் குறிப்பினின்றும் என்…

தமிழின் முதல் இசை நாடகம்

இந்திரா பார்த்தசாரதி 1871ல் ப.வ. இராமசாமி ராஜு அவர்களால் எழுதப்பட்ட 'பிரதாபசந்திர விலாசம் ' என்ற நாடகம், பெரும்பான்மையான தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்களின் கவனத்தைப் பெறவில்லை என்று தோன்றுகிறது.…

தத்துவார்த்தப் போர்கள்

இந்திரா பார்த்தசாரதி இந்தியத் தத்துவ வரலாற்றில் ஸ்தாபனத்தை( Establishment) எதிர்த்து தொடர்ந்து எதிர்க் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. 'ஸ்தாபனம் ' என்றால் என்ன ? காலந்தோறும்…

‘அடியோர் பாங்கினும்.. .. ‘

இந்திரா பார்த்தசாரதி தொல்கப்பியத்தில் அகத்திணையியலில் ஒரு சூத்திரம் வருகிறது. 'அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்: கடிவரை யிலப்புறத் தென்மனார் புலவர். ' இதன் பொருள் என்ன ?…

கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.

இந்திரா பார்த்தசாரதி. சிலப்பதிகாரத்தைப் பற்றி ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படியான சோதனை எனக்கு ஒரு தடவை ஏற்பட்டது.…