சரவணன்1978 சொல்புதிது சார்பில் நடத்தப் படும் நித்யா ஆய்வரங்கங்களின் ஆக்கபூர்வமான விமரிசன ஆய்வுகளை அதன் தளத்தில் எதிர் கொள்ள முடியாத சிலர் கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் . ஆர் பி ராஜநாயகம் மற்றும் மாலன்…
பாவண்ணன் எண்பதுகளின் தொடக்கத்தில் படிகள் இதழில் வந்திருந்த சதங்கை இதழின் முகவரியைப் பார்த்துத்தான் முதன்முதலாக அவருடன் தொடர்பு கொண்டேன். ஐதராபாத்தில் இருந்த சமயம் அது. என் படைப்புகள் என்று சொல்லிக் கொள்ள மூன்றோ நான்கோ…
மஞ்சுளா நவநீதன் வைகோ கைது : கேட்கப்பட வேண்டிய கேள்விகள் தடை செய்யப் பட்ட இயக்கத்தை ஆதரித்ததற்காக வைகோ கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லப் படுகிறது. அப்படியென்றால் மற்ற பலரும் - வீரமணி, நெடுமாறன்…
குறும்புக் குகநாதன் சிகாகோவில் 2002ம் ஆண்டு, சூலை 4,, 5, 6 தேதிகளில் தமிழ் மாநாடு இனிதே நடந்தேறியது. குஷ்பூ, சத்யராஜ் சகிதம் பி சுசீலா, டி எம் எஸ் குழுவினரும், கனடாவின் 'அக்னி…
மஞ்சுளா நவநீதன் சூலைத் திங்கள் 8ம் தேதி 2002- இந்தியாவின் வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப் படவேண்டிய ஒரு நாள். இந்த நாளன்று தான் இந்தியாவின் அனைத்து அரசியல்சாதிகளும் (அதாவது அரசியல்வாதி என்ற சாதி) ஒன்று…
மாலன் பாலியல் கதைகள் எழுதியதற்காக தளைய சிங்கம் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியில் ஜெயமோகன் எழுதியிருந்ததாக ராஜநாயகம் தனது திண்ணைக் கடிதத்தில் கூறும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஜெயமோகனின் இந்தத் தகவல் உண்மைக்கு மாறானது.…
ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) உயரே - மலைகளின் மீது நாள் முழுதும் மழை பொழிந்து கொண்டிருந்தது. மழையென்றால் தூவானமோ, இதமும் மிருதுவுமான மழையோ அல்ல. வெள்ளம் பிரவகித்து ஓட - சாலைகளைக்…
மஞ்சுளா நவநீதன் அத்தியாயம் 5- இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள் இந்த அத்தியாயத்தில் இந்துத்துவ சக்திகள் எப்படி ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து எப்படி இஸ்லாமிய எதிர்ப்பில் ஈடுபடுகின்றன என்பது…
மஞ்சுளா நவநீதன் பஸ் பயணம் திருச்சியில் அரசுப்பேருந்து இருக்கிறது. தனியார் பேருந்தும் இருக்கிறது. தனியார் பேருந்தில் எல்லாம் ஒழுங்காக இருக்கிறது. அரசுப்பேருந்தில் எல்லாம் கண்றாவியாக இருக்கிறது. இருப்பினும் அரசுப்பேருந்து நஷ்டத்தில் இயங்குகிறது எனச் சொல்கிறார்கள்.…
எம் .வி . குமார் தமிழிலக்கிய வரலாற்றில் சதங்கை முக்கியமான சிற்றிதழ்களின் வரிசையில் அனேகமாக சேர்க்கபடாது என்றுதான் சொல்லவேண்டும் . அது தெளிவான அழகியல் கொள்கைகள் எதையும் கொண்டிருக்கவில்லை . இலக்கியத்தில் எந்த இடத்தையும்…