மஞ்சுளா நவநீதன் பெரியார் பெயரும் ரஜனி படமும் தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் மதம், கடவுள் நம்பிக்கை எப்போதுமே மையத்தில் இருந்து வந்திருக்கிறது. திரு வி கவும், பெரியாரும், சிங்காரவேலரும், குன்றக்குடி அடிகளும்…
August 5, 2002 • By
மோகன்
மோகன் திரைப்பட நடிகை மாதிரியை விபச்சாரம் செய்ததாய்க் குற்றம் சாட்டிக் கைது செய்திருக்கிறார்கள் எல்லாச் செய்தித்தாள்களிலும் பரபரப்பான செய்தியாக இது பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் தினமும் நிச்சயம் விபச்சாரக் குற்றத்திற்காக நூற்றுக் கணக்கில் கைது செய்யப்…
ஆ. மணவழகன் நானும் என் நண்பர்கள் சிலரும் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்குச்சமீபத்தில் சென்று வந்தோம். நாங்கள் சென்றது மண்டபத்தைச் சுற்றிப் பார்கவோ, அங்குள்ள வரலாற்று உண்மைகளைஅறியதற்கோ அல்லை என்றாலும், அங்கு நடந்த…
ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) வானம் நிர்மலமாகத் திறந்தும், விசாலமாக விரிந்து நிறைந்தும் காட்சியளித்தது. விரிந்தகன்ற இறக்கைகளுடன் ஒரு பள்ளத்தாக்கிலிருந்து மற்றொரு பள்ளத்தாக்கிற்குச் சுலபமாய் மிதந்து செல்லும் பெரும் பறவைகளோ, கடந்து போகிற…
மஞ்சுளா நவநீதன் இந்துத்துவ அணுகுண்டு என்ற தொடர் இந்துத்துவ சக்திகளால் கூடப் பரவலாக பாவிக்கப் படாத ஒரு சொற்றொடர். ஆனால் மார்க்ஸ் இந்தப் பெயரில் ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். இதில் இரண்டு பிரசினைகள் உள்ளன.…
விக்டோரியா டெய்ட் ஹாலிவுட் இயக்குனரான பிலிப் நோய்ஸ், ஆஸ்திரேலியாவின் வெட்கப்படவேண்டிய ரகசியத்தை (பழங்குடி குழந்தைகளை அரசாங்கம் கடத்திச் சென்ற வரலாற்றை) குறைந்த செலவில் ஒரு திரைப்படமாக, 'Rabbit-Proof Fence ' என்ற பெயரில் எடுத்திருக்கிறார்.…
மஞ்சுளா நவநீதன் ஜனாதிபதி பதவியேற்பு: ஜெயலலிதாவிற்கு அழைப்பு ஏன் இல்லை ? ஜனாதிபதி பதவியேற்பிற்கு ஏன் ஜெயலலிதாவிற்கு அழைப்பு இல்லை ? ஜெயலலிதா பா ஜ கவிற்கு நெருக்கமாக இல்லாமலிருக்கலாம். ஆனால் ஆறு கோடித்…
நீலகண்டன் அரவிந்தன் குஜராத்தில் நடந்த மானுட அழிவுகள் மனிதாபிமானமுள்ள அனைவராலும் கண்டிக்கத்தக்கவை ,ஒரு வகையில் இந்தியாவின் எதிர்காலத்தையே அபாயத்தில் ஆழ்த்தக்கூடியவை என்பதை எந்த இந்தியனும் ஒப்புக் கொள்வான் .அங்கு சமபலமற்ற அடிப்படையில் நடந்த கலவரத்தில்…
ராமச்சந்திர குஹா 1980-ல் மதிப்பிற்குரிய இடதுசாரி பத்திரிகை ஆசிரியர் நிகில் சக்ரவர்த்தி ஆஃப்கானிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். முந்தின வருடம் அந்த சோகமான நாட்டை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தது. திருமிபியவுடன் நிகில் சக்ரவர்த்தி 'மெயின்ஸ்ட்ரீம் '…
தனிப்பட்டவர்கள் அதிகமாக கடன் பட்டால், எந்த அளவுக்கு ஒருவர் கடன் பட முடியும் என்பதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அதன் பெயர் திவால். அந்த எல்லைக்குக் கீழ் கடன் கொடுப்பவர் ஒரு நபரை விழ…