விக்டோரியா டெய்ட் ஹாலிவுட் இயக்குனரான பிலிப் நோய்ஸ், ஆஸ்திரேலியாவின் வெட்கப்படவேண்டிய ரகசியத்தை (பழங்குடி குழந்தைகளை அரசாங்கம் கடத்திச் சென்ற வரலாற்றை) குறைந்த செலவில் ஒரு திரைப்படமாக, 'Rabbit-Proof Fence ' என்ற பெயரில் எடுத்திருக்கிறார்.…
மஞ்சுளா நவநீதன் ஜனாதிபதி பதவியேற்பு: ஜெயலலிதாவிற்கு அழைப்பு ஏன் இல்லை ? ஜனாதிபதி பதவியேற்பிற்கு ஏன் ஜெயலலிதாவிற்கு அழைப்பு இல்லை ? ஜெயலலிதா பா ஜ கவிற்கு நெருக்கமாக இல்லாமலிருக்கலாம். ஆனால் ஆறு கோடித்…
மாலன் தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனி ஜெயமோகன் விமர்சனத்தில் இருப்பதாக ராஜநாயஹம் தனது திண்ணைக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். தளையசிஙகம் இன்று உயிரோடு இல்லாத நிலையில், இப்படி ஒரு விமர்சனம் அவருக்கு…
மஞ்சுளா நவநீதன் அத்தியாயம் 6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி 'இசுலாமியர்கள் மற்றும் தலித்களின் வாக்குகளையும் கூட விட்டு விடாமல் பொறுக்கிச் சேகரித்துவிடவேண்டும் என்பதில் பாரதீய ஜனதா கட்சியும், சிவசேனா போன்ற அதன் தோழமைக்…
மைக்கல் ரயான் செய்தி என்ற பெயரில் வெளிவருபவற்றில், முதல்பக்கத்தில் எல்லோருடைய கவனத்தையும் கவருகிற செய்தி வேறு. முதல் பக்கத்தில் வந்திருக்க வேண்டிய செய்தி வேறு. பெரும்பாலும் பெரிய பத்திரிகைகள் தராத இந்தச் செய்தியை ஒரு…
பாரத் ஜுன்ஜுன்வாலா தலித்துகளை பின்பட்டவர்களாக வைத்திருப்பது பிறப்பு இல்லை என்பதை திருபாய் அம்பானி உரத்துச் சொன்னது மட்டுமில்லை, தான் சொன்னதை நிரூபித்தும் காட்டினார். வார்ட்டன் டான் பதக்கத்தை 1998இல் பெறும்போது, திருபாய் அம்பானி, 'பிறப்பு…
ஓம்கார் கோஸ்வாமி 1984 -இல், இந்தியாவின் துணி தொழிற்சாலைகள் பற்றி ஆராய்ந்து சொல்ல அப்போதைய திட்டக்கமிஷனில் இருந்த நிதின் தேசாய் என்னைப் பணித்தார். இந்தியாவில் இருந்த சுமார் 50 மில்களுக்கு - அகமதாபாத், நரோடாவில்…
ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) பள்ளத்தாக்கில் நிழல் படிந்திருந்தது. மறைகின்ற சூரியன் மலை முகடுகளை உச்சிமோந்து கொண்டிருந்தான். மலை முகடுகளின் உள்ளிருந்து மாலையின் ஜ்வலிப்பு வெளிவருவது போலிருந்தது. நீண்ட பாதையின் வடபுறத்தில், மலைகள்…
மஞ்சுளா நவநீதன் தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப் படவேண்டும் என்று ராம்தாஸ் குரல் கொடுத்திருக்கிறார். அடிப்படையில் அவர் குரல் கொடுத்திருப்பது வன்னியர்களுக்கு அதிகாரப்பகிர்வு சென்றடையவில்லை என்ற நியாயமான ஆதங்கத்தால் வெளிப்படுவது ஆகும். கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி…
புதுமைப்பித்தன் அன்று நானும் எனது நண்பரும், ஒரு வேலையாகச் சென்றிருந்தோம். திரும்பும்போது நல்ல வெயில். எனக்குக் கொஞ்சம் தாகம் எடுத்தது. எனது நண்பருக்கோ காப்பி பிடிக்காது. இப்படிப்பட்ட பிரகிருதிகளும் உண்டா என்று ஆச்சரியப் படாதீர்கள்.…