சூரியா பாபா வெளிவந்து இஇரண்டு நாட்களே ஆகின்றன, அதன் வெற்றி தோல்விகளை இப்போதே சொல்ல முயல்வது அவசரக்குடுக்கைத்தனம்தான். ஆனால் ஒன்று தெளிவாகிவிட்டது அது ஒரு தோல்விப்படம். படத்தின் முதற்பகுதியில் விசிலடித்து ரகளை செய்யும் அதிதீவிர…
அவினேனி ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா... கண்ணதாசனின் இந்த வரிகள் இன்றய கோடம்பாக்கத்து சினிமா கலைக்கும் பொருந்தும். இலக்கியக் கதைகளை படமாக்கியதில் தொடங்கிய நமது தமிழ் சினிமா இன்று எங்கே வளர்ந்து(!!!!!) நிற்கிறதென்றால் ஏற்காடு,…
ஆர். சிவசங்கரன் இப்போ நம்ம ஊருல நடக்கிற கூத்தை பார்த்தா நம்ம மக்களை ஆட்டு மந்தைன்னு யாராவது சொன்னா சொன்னவங்களை ஆடு முட்டும். ஒரு அடிப்படை சிந்தனை வேணாம் ? முன்னாடி போற ஆடும்…
மஞ்சுளா நவநீதன் நடிகர் என்பவர் யார் ? தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் நடிகர்கள் செலுத்தும் செல்வாக்கு பற்றி ஆரோக்கியமான ஒரு விமர்சனம் வரமுடியாதபடி, எல்லாக் கட்சிகளும் ஏதோ ஒரு நடிகரிடம் சரண் அடைந்துள்ளன. எம் ஜி…
சுந்தர ராமசாமி மு. தளையசிங்கம் தமிழகத்தில் போதிய அறிமுகம் பெறாதவர். இவருடைய மூன்று புத்தகங்கள் அச்சேறியுள்ளன. ‘புதுயுகம் பிறக்கிறது’ (பதினோரு சிறுகதைகளின் தொகுப்பு. முதல் பதிப்பு 1965), ‘போர்ப்பறை’ (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றின்…
மஞ்சுளா நவநீதன் குஜராத்தில் அப்துல் கலாம் குஜராத்தில் அப்துல் கலாம் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். போகுமிடங்களில் எல்லாம் இவர் குழந்தைகளைச் சந்திப்பது சற்றே ஆறுதல் தரும் விஷயம். வளர்ந்தவர்கள் இந்தியாவைச் சிதைத்துக் கொண்டிருக்கும் போது, இனி…
ஒரு மெளன யுத்தம் பெரும் கடனுக்காளான ஏழை நாடுகளுக்கு உதவி 1996-ல் ஐ எம் எஃப் -உம், உலக வங்கியும் முதன்முறையாக ஏழைநாடுகளுக்குக் கடன் நிவாரணம் அளிப்பது பற்றி யோசிக்கத் தொடங்கின. பெரும் கடன்…
எச். பீர் முகம்மது சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு உலக்முழுமையும் மார்க்சீயம் பற்றியதான புதிய புாிதல்கள் ஏற்பட துவங்கியுள்ளன. இந்த சூழலை இதனோடு தொடர்புறுத்தும்போது இந்திய மார்க்சீயத்திற்கான புாிதல் அவசியமாகிறது. பல்வேறுபட்ட விளக்கங்கள்/ வடிவங்கள்…
ஆ. மணவழகன் நானும் என் நண்பர்கள் சிலரும் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்குச்சமீபத்தில் சென்று வந்தோம். நாங்கள் சென்றது மண்டபத்தைச் சுற்றிப் பார்கவோ, அங்குள்ள வரலாற்று உண்மைகளைஅறியதற்கோ அல்லை என்றாலும், அங்கு நடந்த…
ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) வானம் நிர்மலமாகத் திறந்தும், விசாலமாக விரிந்து நிறைந்தும் காட்சியளித்தது. விரிந்தகன்ற இறக்கைகளுடன் ஒரு பள்ளத்தாக்கிலிருந்து மற்றொரு பள்ளத்தாக்கிற்குச் சுலபமாய் மிதந்து செல்லும் பெரும் பறவைகளோ, கடந்து போகிற…