அரவிந்தன் நீலகண்டன் 'தெற்காசிய கலாச்சார வரலாற்றின் மீது தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் எளிமையான பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றியல் கருத்துக்களை மிக வன்மையாக மறுதலிக்கிறோம். இன்றும் நிலவி வரும் இத்தகைய விளக்கங்கள் ஐரோப்பிய இனமுதன்மை, காலனியாதிக்கம்,…
கண்ணன் kalachuvadu@vsnl.com தமிழகப் புத்தகச் சந்தையில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவது ஷனவரி 2002 சென்னை புத்தகச் சந்தையில் மறுக்க முடியாதபடி தெளிவு பெற்றது. அடுத்த பத்தாண்டுகளில் தமிழ்ப் புத்தக உலகில் நிகழப்போகும்…
சின்னக்கருப்பன் எங்கள் கோவில்களில் கோழி, ஆடு பலி கொடுத்துக்கொண்டிருக்கிறோமே. எதற்காக என்று நினைக்கிறீர்கள் ? இதனை எதிர்ப்பது யார் என்று பார்த்தால், மேற்கு படிப்பு படித்த மெத்த மேதாவிகள்தான். ராமன் குகன் கொண்டுவந்த மீன்களை…
மோகன் மாலிக் மேல் மட்டத்தில், பாகிஸ்தானிய இந்திய தலைவர்களின் கைகளை அமெரிக்கா முறுக்கியதால், போர் மேகங்கள் சற்று விலகியிருக்கின்றன. எனினும், தெற்காசியாவில் போர் வரலாம் என்ற கவலை முழுவதுமாகப் போய்விடவில்லை. அதுவும் முக்கியமாக பாகிஸ்தானிய…
மஞ்சுளா நவநீதன் கே ஆர் நாராயணனுக்கு மன்னிப்பே கிடையாது முன்னாள் ஜனாதிபதி கே ஆர் நாராயணன் 'என் இயலாமைக்கு ஒரு எடுத்துக்காட்டு குஜராத் ' என்று பேசியிருக்கிறார். மிகவும் வருத்தம் வர வைக்கும் ஒரு…
மஞ்சுளா நவநீதன் சமீபத்தில் 'தீரா நதி ' இதழில் சுந்தர ராமசாமி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் வரும் ஒரு பத்தியைப் பற்றி மார்க்ஸ்-ம் பிரேமும் எழுதியதை நான் படிக்க நேர்ந்தது. சுந்தர…
பாவ்தீப் கங் சிறுபான்மையினர் தங்கள் கல்வி நிலையங்களை நடத்துவதற்கான உரிமை பற்றிய சமீபத்திய நீதிமன்ற விவாதம், இது பற்றிய ஆளும் கூட்டணியின் ஒருமித்தக் கருத்தைத்தான் வெளிக்காட்டியது. சிறுபான்மையினர் தங்கள் கல்வி நிலையங்களை நடத்துவதற்கு இருக்கும்…
August 25, 2002 • By
ஒரு முன்னாள் REC மாணவன் நம் தமிழ் மக்களுக்கு முக்கியமான விஷயங்கள், சினிமாவும் அரசியல் நாடகங்களும்தான். இதன் கீழே, உண்மையிலேயே முக்கியமான விஷயங்கள் பேசப்படாமல் மறைந்து போய்விடுகின்றன. மத்திய மந்திரிக்குழுமமான கேபினட், பிராந்திய பொறியியல்…
அவினேனி ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா... கண்ணதாசனின் இந்த வரிகள் இன்றய கோடம்பாக்கத்து சினிமா கலைக்கும் பொருந்தும். இலக்கியக் கதைகளை படமாக்கியதில் தொடங்கிய நமது தமிழ் சினிமா இன்று எங்கே வளர்ந்து(!!!!!) நிற்கிறதென்றால் ஏற்காடு,…
ஆர். சிவசங்கரன் இப்போ நம்ம ஊருல நடக்கிற கூத்தை பார்த்தா நம்ம மக்களை ஆட்டு மந்தைன்னு யாராவது சொன்னா சொன்னவங்களை ஆடு முட்டும். ஒரு அடிப்படை சிந்தனை வேணாம் ? முன்னாடி போற ஆடும்…