சின்னக் கருப்பன் கனல் மைந்தன் சொல்வது இது : 1) 'பெரும் பேராசிரியர்கள் இந்த அரங்கில் நடத்தும் தனிப்பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்தால், தமிழ் என்ற நுகர் பொருளை, ஒரு புதிய வாணிகப்பண்டத்தை எப்படி காசாக்கிக்…
மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதா உடல் நலக் குறைவு: பலி லட்சக் கணக்கில் விவசாயிகள் நம் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு மிகச்சரியான நேரத்தில் உடல் நலக்குறைவு வரும். ஊழல் வழக்கு விசாரணைக்கு வரும்போது வயிற்று வலி வரும்,…
பாலாஜி சுப்பிரமணியம் நீந்தத் தெரியாத (பாரசூட்டில் கூட) பறக்கத் தெரியாத ஒருவன் 600/700 அடி உயரத்தில் Parasailing செய்த அனுபவம் பற்றி எழுதுகிறேன். நியு யார்க்கின் ஜார்ஜ் ஏரி மேல் ஆகாயத்தில் சிலர் மிதப்பதைப்…
நீல் பெல்கி The Cauvery Water War: Neil Pelkey Division of Environmental Studies University of California Davis, CA 95616 USA nwpelkey@ucdavis.edu காவிரி நதியும் அதன் துணை நதிகளும்,…
மஞ்சுளா நவநீதன் *** காவிரி நீர் : நீதிமன்றத்துக்கு நன்றி : காங்கிரசுக்கு இகழ்ச்சி சுப்ரீம் நீதிமன்ற உத்தரவை ஏற்கவில்லை என்றால் கர்நாடக அரசு டிஸ்மிஸ் செய்யப்படும் என்று வாஜ்பாய் சொன்னதால்தான் தண்ணீர் திறந்து…
பேர்லின் ராகவன் யேர்மனியில் வழங்கப:படும் ஆகன் சமாதானப் பாிசு (Aachen Peace Prize 2002) இம்முறை பார்பரா லீ (Barbara Lee), பெர்ன்கார்ட் நொல்ஸ் (Bernhard Nolz) என இருவருக்கும் கொடுக்கபபட்டுள்ளது. இவர்களிருவரும் செப்டம்பர்11…
சின்னக்கருப்பன் சமீபத்தில் இந்து பத்திரிக்கையிலிருந்து குமுதம் ரிப்போர்ட்டர், ஜ்ஊனியர் விகடன் வரை, மேலே இந்திய மனித உரிமைக் கமிஷனிலிருந்து இங்கே சமூக சேவகர்கள் வரை எல்லோரும் கண்டித்த ஒரு விஷயம் பேரையூர் முத்துக்குழிஅம்மன் கோவிலில்…
மஞ்சுளா நவநீதன் சொத்துக் கணக்கும் காங்கிரஸ் அரசியலும் முதலில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டினார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் வலதுசாரிகள், இனவாதக் கட்சிகள், மதவாதக்கட்சிகள், சாதிவெறிக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு சட்டத்தை கொண்டுவர…
ஜெயமோகன் சென்னையில் ஒரு நண்பரின் காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர் பட்டிமன்ற கேசட் ஒன்றைப்போட்டார் . துளித்துளியாக நான் கேட்டிருந்த திண்டுக்கல் லியோனியின் குரலை தொடர்ந்து பதினைந்துநிமிடம் கேட்டது அப்போதுதான். சுருளிராஜன் , தீப்பொறி ஆறுமுகம்…
அரவிந்தன் நீலகண்டன் இந்திய வரலாற்றாசிரியர்கள் வரிசையில் முக்கியமானவராக கடந்த சில பத்தாண்டுகளில் தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டவர் பேராசிரியை ரொமிலா தாப்பர். பாரதத்தின் தொல்வரலாறாகட்டும், அல்லது இடைக்கால இஸ்லாமிய படையெடுப்புகளாகட்டும், அல்லது நவீன இந்திய…