சோதிப் பிரகாசம் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த துக்ளக் சோவின் முகத்தில் ஒரு மலர்ச்சி! உதடுகளில் ஒரு புன்னகை! இனிமையான கனவு ஒன்றினை அவர் கண்டு கொண்டு இருந்தார். வைகறையில் எழுந்து நீராடி விட்டு,…
பி.கே. சிவகுமார் காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - நான்காம் தொகுதி: பாரதி தம்முடைய நூல்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வரிசைக்கிரமமாய் வெளிக்கொணர விரும்பினார். அதன் பொருட்டு நிதி சேகரிப்புக்காக அவர் 28 ஜீன் 1920ல் எழுதிய…
தந்தை பெரியார் இந்த வாரத்தில் பெண்கள் சொத்துரிமை விஷயமாய் ஒரு மகிழ்ச்சி அடையத்தக்க சேதி நமது தகவலுக்கு எட்டி இருக்கின்றதை மற்றொரு பக்கத்தில் காணலாம். 3, 4 வாரங்களுக்கு முன் நாம் 'இனியாவது புத்தி…
மத்தளராயன் கொஞ்சம் முன்கூட்டியே கிட்டியிருந்தால் அடிச்சுப் பொளிச்சிருக்கலாமே என்று மத்தளராயனை ஏகத்துக்கு விசனப்பட வைத்த கார்டியன் செய்தி இது. என்னவென்றால், இங்கிலாந்திலே மூட்டைப் பூச்சிகளின் உபத்திரவம் கூடிப் போச்சாம். நாம் தான் சரியாகப் படிக்கவில்லையோ…
சோதிப் பிரகாசம் 14-4-2004, துக்ளக் இதழின் கேள்வி-பதில் பகுதியில் துக்ளக் 'சோ 'விடம் எழுப்பப் பட்டு உள்ள ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்து உள்ள பதிலும் பின் வருமாறு: 'ஸ்ரீவத்ஸன், சீர்காழி கே…
ஞாநி ஓ போடு கட்டுரைக்கு வந்த பல எதிர்வினைகளில் சில இந்த இதழில் வேறு பக்கங்களில் தரப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் சொல்லப்படும் முக்கியமான கருத்துகள் இரண்டுதான். தேர்தல் சீர்திருத்தம் தேவை. எல்லா வேட்பாளர்களையும்…
ஞாநி கோவை, ஈரோடு மாவட்டங்களிலிருந்து ஒரு குரல் எழுந்தது. கால வரையறை இன்றி சினிமா கொட்டகைகளை மூடப் போகிறோம் என்று அறிவித்தார்கள் கொட்டகைக்காரர்கள். கால வரையறை எல்லாம் எதற்கு ? ஒரேயடியாகக் கூட மூடி…
தந்தை பெரியார் ஆந்திர மாகாண பெண்கள் மாநாட்டில் விவாகரத்து செய்து கொள்வதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்று போலவே உரிமை இருக்கும்படியாக ஒரு தீர்மானம் பெண்களால் கொண்டு வரப்பட்டு ஒரே ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோல்வியடைந்து…
ஜெயமோகன் சமீபத்தில் ஒரு வார இதழில்[துக்ளக்] சுவாமி தயானந்த சரஸ்வதி வாசகர் கேள்விக்கு பதிலளித்தார். கெ. அசோகன் பள்ளியாடி கேள்வி : யாவரும் வேதம் கற்றுக் கொள்வதும் பிறருக்கு கூறுவதும் ஆலய அர்ச்சகர் ஆவதும்…
மு. சுந்தரமூர்த்தி அரசியலும், சினிமாவும் இரண்டற கலந்திருக்கும் மாநிலம் என்ற பிம்பம் தமிழகத்துக்கு மட்டுமே உரிய ஒன்றாக இந்திய-தமிழக அறிவுஜீவிகளால் ஓயாமல் சுட்டிக்காட்டப்பட்டு வந்திருக்கிறது. இந்த போக்கு நாளடைவில் பிற பகுதிகளுக்கும் பரவி, இப்போது…